கன்னியாகுமரியில் கரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம்! - Kanyakumari latest news
🎬 Watch Now: Feature Video

கன்னியாகுமரி மாவட்டத்தில் சந்தை, பொது இடங்களில் முகக்கவசம், தனி தனித இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக கரோனா தொற்று அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.