thumbnail

By

Published : Jan 23, 2020, 10:55 PM IST

ETV Bharat / Videos

இளைஞர்களின் நாயகன் சுபாஷ் சந்திர போஸ்!

ஆங்கிலேயர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாய் விளங்கி இந்திய இளைஞர்களின் கனவில் வாழ்ந்துகொண்டிருப்பவர்தான் இந்த நேதாஜி. சுபாஷ் மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் 3 ஆண்டுகள் இந்தியாவில் நுழையாது இருத்தல் வேண்டும் ஆகிய நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. “நான் ஒன்றும் கோழையல்ல மன்னிப்பு கேட்க. என்னை என் நாட்டுக்குள் வரக்கூடாதென்று சொல்ல இவர்கள் யார்? இந்த நிபந்தனைகளை என்னால் ஏற்க முடியாது” என்று சொல்லி விடுதலையாக மறுத்துவிட்டார் சுபாஷ்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.