அனாதைப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்த காவல் நிலையம்!
மங்களூரு: பொதுவாக காவல் நிலையத்திற்கு செல்வதற்கு மக்கள் தயங்குவார்கள். ஆனால், இங்கு ஹொன்னம்மா என்ற பெண் காவல் துறையே தனது வீடாக நினைத்து வாழ்ந்து வருகிறார். இந்த பெண் தனது 20 வயதில் இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். இவருக்கு பேசவோ, கேட்கவோ முடியாத காரணத்தினால் காவலர்கள் அவருக்கு அங்கேயே தங்குமிடத்தை அமைத்து கொடுத்தனர். இதுகுறித்த சிறப்புத் தொகுப்பு.