கல்லைக் காணிக்கையாகக் கேட்கும் விநோத கடவுள்!
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10404769-thumbnail-3x2-yu.jpg)
நம்மில் சிலர் தங்களது விருப்பக் கடவுள்களுக்கு பொன்னும், பொருளும் கொடுப்பார்கள். விநாயகருக்கு லட்டு, சிவனுக்கு விளா மர இலைகள் என தொடரும் ஐதீகங்களில், ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் கடவுளுக்கு கல்லைக் காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.