கல்லைக் காணிக்கையாகக் கேட்கும் விநோத கடவுள்!

By

Published : Jan 28, 2021, 6:16 AM IST

thumbnail

நம்மில் சிலர் தங்களது விருப்பக் கடவுள்களுக்கு பொன்னும், பொருளும் கொடுப்பார்கள். விநாயகருக்கு லட்டு, சிவனுக்கு விளா மர இலைகள் என தொடரும் ஐதீகங்களில், ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் கடவுளுக்கு கல்லைக் காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.