thumbnail

By

Published : Apr 12, 2021, 1:52 PM IST

ETV Bharat / Videos

இளைஞருக்கு அடி உதை... முகக்கவசம் அணியாததால் போலீஸ் சரமாரி தாக்குதல்!

புவனேஷ்வர்: கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பெட்டாலி கிராமத்தை சேர்ந்த சுபரஞ்சன் என்ற இளைஞர் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது, முக்கவசம் அணியாததால் காவல் துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர், அவரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.