'ஒருநாள் காவல் ஆணையரான’ - 5 சிறார்கள் - 5 சிறார்கள்
🎬 Watch Now: Feature Video

உயிருக்குப் போராடிவரும் ஐந்து சிறார்களின் 'ஒருநாள் காவல் ஆணையர்' ஆசையை காவல் துறையும், தனியார் அமைப்பு இணைந்து, நிறைவேற்றியுள்ளது. அதன்படி, ஐந்து பேரையும் ஆணையர் இருக்கையில் அமரவைத்து அவர்களிடம் கையெழுத்து பெற்றுக்கொண்ட காவலர்கள், ஆணையருக்கு வழங்கப்படும் அனைத்து மரியாதையையும் அவர்களுக்கும் வழங்கியது. இந்த நிகழ்வு அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது