கர்நாடகாவில் ஊருக்குள் கரடி உலா: சிசிடிவி காட்சி வெளியீடு

By

Published : Apr 17, 2021, 5:12 PM IST

thumbnail

கர்நாடகா: பெங்களூரு மாவட்டம் அனேகல் அருகேயுள்ள கிராமத்திற்குள் அடிக்கடி கரடி வந்து செல்வதாக பொதுமக்கள் கூறி வந்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு கரடி ஒன்று வந்து செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.