thumbnail

ம.பி.யில் அலுவலர்களை காலணியால் தாக்கிய பெண்!

By

Published : Oct 4, 2019, 7:36 AM IST

லக்னோ: குவாலியரில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவின் கீழ் வீடுகளைத் தவறாக ஒதுக்கிவிட்டதாக பெண்கள் அலுவலர்களிடம் குற்றஞ்சாட்டினர். அதற்கு அலுவலர்கள் சரியான பதிலை அளிக்காமல் இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் தனது காலணியை கழற்றி அலுவலர்களை சரமாரியாகத் தாக்கினார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.