ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல்: சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு - வேட்புமனு பரிசீலனை

விருதுநகர்: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

Election nominee
Virudhunagar local body election
author img

By

Published : Dec 19, 2019, 9:43 PM IST

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய இரண்டு நாள்களில் நடைபெறும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் டிசம்பர் 9ஆம் தேதி அன்று வேட்புமனு தாக்கல் தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களைத் தவிர்த்து தொடங்கப்பட்டது. இதில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைகளும் மிகுந்த ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம்

இந்த வேட்புமனு தாக்கலானது டிசம்பர் 16 அன்று நிறைவுபெற்றது. இன்று சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர்.

இதையும் படிக்க: கவுன்சிலர் பதவிக்கு சீட்டு கொடுக்காமல் ஏமாற்றிய அதிமுக: உயிருக்கு ஆபத்தான நிலையில் ரஜினிகாந்த்...!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய இரண்டு நாள்களில் நடைபெறும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் டிசம்பர் 9ஆம் தேதி அன்று வேட்புமனு தாக்கல் தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களைத் தவிர்த்து தொடங்கப்பட்டது. இதில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைகளும் மிகுந்த ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம்

இந்த வேட்புமனு தாக்கலானது டிசம்பர் 16 அன்று நிறைவுபெற்றது. இன்று சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர்.

இதையும் படிக்க: கவுன்சிலர் பதவிக்கு சீட்டு கொடுக்காமல் ஏமாற்றிய அதிமுக: உயிருக்கு ஆபத்தான நிலையில் ரஜினிகாந்த்...!

Intro:விருதுநகா்
19-12-19

உள்ளாட்சித் தேர்தலுக்கு குலுக்கல் முறையில் சுயோட்ச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஓதுக்கிடு

Tn_vnr_04_election_nominee_allocation_vis_script_7204885Body:2019 ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு பரிசீலனை நிறைவு பெற்றது. குலுக்கல் முறையில் சுயோட்ச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஓதுக்கிடு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27.12.19 மற்றும் 30.12.19 இரண்டு கட்டமாக நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நரிக்குடி திருச்சுழி காரியாபட்டி பகுதிகளுக்கு அன்று தேர்தல் நடைபெறும்.
09.12.19 அன்று வேட்புமனு தாக்கல் தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து தொடங்கப்பட்டது அரசியல் கட்சிகளும் மற்றும் பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்தனர் இந்த வேட்புமனு தாக்கல் ஆனது 16.12.19 அன்று நிறைவு பெற்றது. 19.12.19 இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது சுயோட்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்களை அந்தந்த பகுதியில் உள்ள தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.