ETV Bharat / state

மொட்டையடித்துக் கொண்டு நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலா தேவி - ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம்

விருதுநகர்: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற வழக்கிலிருந்து, விரைவில் விடுதலை செய்யக் கோரி பேராசிரியை நிர்மலா தேவி மொட்டையடித்துக் கொண்டு விசாரணைக்கு ஆஜரானார்.

விசாரணை முடிந்து வெளியே வரும் பேராசிரியை நிர்மலா தேவி
author img

By

Published : Sep 27, 2019, 5:14 PM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தாக பேராசிரியை நிர்மலா தேவி மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று ஆஜராகினர்.

விசாரணை முடிந்து வெளியே வரும் பேராசிரியை நிர்மலா தேவி

அப்போது பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் இருந்து விரைவில் விடுதலை செய்யக்கோரி மொட்டையடித்து வந்து நீதிபதியிடம் முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, அடுத்த மாதம் 4ஆம் தேதி மூன்று பேரும் வழக்கறிஞருடன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தார். பேராசிரியை இரண்டாவது முறையாக மொட்டையடித்துக்கொண்டு விசாரணைக்கு ஆஜராவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கதறி அழும் உதவிப் பேராசிரியை -ஐந்து நபர்கள் மீது வழக்குப்பதிவு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தாக பேராசிரியை நிர்மலா தேவி மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று ஆஜராகினர்.

விசாரணை முடிந்து வெளியே வரும் பேராசிரியை நிர்மலா தேவி

அப்போது பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் இருந்து விரைவில் விடுதலை செய்யக்கோரி மொட்டையடித்து வந்து நீதிபதியிடம் முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, அடுத்த மாதம் 4ஆம் தேதி மூன்று பேரும் வழக்கறிஞருடன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தார். பேராசிரியை இரண்டாவது முறையாக மொட்டையடித்துக்கொண்டு விசாரணைக்கு ஆஜராவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கதறி அழும் உதவிப் பேராசிரியை -ஐந்து நபர்கள் மீது வழக்குப்பதிவு

Intro:விருதுநகர்
27-09-19

நிர்மலாதேவி உட்பட 3 பேரும் அடுத்த மாதம் 4 ஆம் தேதி கண்டிப்பாக வழக்கறிஞர்களுடன் ஆஜராக நீதிபதி உத்தரவு

Tn_vnr_01_nirmala_devi_issue_vis_script_7204885Body:கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கிலிருந்து விரைவில் விடுதலையாக கோரி பேராசிரியர் நிர்மலாதேவி 2 வது முறையாக மொட்டையடுத்தபடி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர். நிர்மலாதேவி உட்பட 3 பேரும் அடுத்த மாதம் 4 ஆம் தேதி கண்டிப்பாக வழக்கறிஞர்களுடன் ஆஜராக நீதிபதி உத்தரவு...

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தொலைபேசியில் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்நிலையில் வழக்கிலிருந்து விரைவில் விடுதலையாக கோரி பேராசிரியர் நிர்மலா தேவி 2 வது முறையாக மொட்டையடித்தபடி நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா அடுத்த மாதம் அக்டோபர் 4 ஆம் தேதி 3 பேரும் கண்டிப்பாக வழக்கறிஞர்களுடன் ஆஜராக உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.