ETV Bharat / state

ராஜபாளையத்தில் பெண் படுகொலை - குற்றவாளிகளுக்கு வலைவீச்சு - Tn vnr lady murder

விருதுநகர்: ராஜபாளையம் அருகே தேவதானத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த பெண்னை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படு கொலை செய்யப்பட்ட கணபதியம்மாள்
author img

By

Published : Sep 3, 2019, 9:30 AM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதியம்மாள்(55). இவர் தனது விவசாய நிலத்தில் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென வந்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சுருண்டு விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

ராஜபாளையம் அருகே பெண் ஒருவர் படுகொலை

இந்த கொலை தொடர்பாக அக்கிராமத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர் .

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதியம்மாள்(55). இவர் தனது விவசாய நிலத்தில் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென வந்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சுருண்டு விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

ராஜபாளையம் அருகே பெண் ஒருவர் படுகொலை

இந்த கொலை தொடர்பாக அக்கிராமத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர் .

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:விருதுநகர்
03-09-19

இராஜபாளையம் அருகே மூன்று தினங்களில் இரண்டு கொலை

Tn_vnr_01_lady_murder_vis_script_7204885Body:விருதுநகர்
03-09-19

இராஜபாளையம் அருகே மூன்று தினங்களில் இரண்டு கொலை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே  தேவதானத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த பெண்னை மர்ம நபர்  அரிவாளால் வெட்டி படு கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம் சேத்தூர் போலிசார் விசாரணை 

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் கிராமத்தை சேர்ந்த கணபதியம்மாள் வயது 55 தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்ட பொழுது அடையாளம் தெரியாத நபர்கள்  கழுத்தின் பின்புறம்  அரிவாளால் வெட்டி  படு கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம் சேத்தூர் காவல் நிலையத்தில்  பெண் அரிவாளல் வெட்டி படுகொலை செய்யபட்டு கிடப்பதாக கிராமக்கள்  தகவல் கொடுத்துள்ளனர் தகவலை அடுத்து  சேத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் கணபதியம்மாள் மீது  அரிவாளால்  வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்ற மர்ம நபர்கள் யார் இவர்கள் ஏன் கொலை செய்தனர் கணபதியம்மாளுக்கும் கொலை செய்தவர்களுக்கும் என்ன தொடர்பு வேற ஏதும் முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தது விசாரணை செய்து வருகின்றனர் கொலை நடந்த இடத்தை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டார். தேவதானம் பகுதியில் கடந்த 3 தினங்களில் இரண்டாவது கொலை என்பது குறிப்பிடதக்கது இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.