ETV Bharat / state

'தண்ணீர் திருடினால் அபராதம்!' - சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி - தண்ணீர்

விருதுநகர்: மின் மோட்டரை பயன்படுத்தி முறைகேடாக தண்ணீரை திருடும் வீடுகளின் குடிநீர் இணைப்பை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

KTB
author img

By

Published : Jun 19, 2019, 4:59 PM IST

விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியர் சிவஞானம், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் ராஜேந்திர பாலஜி கூறியதாவது, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சில பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலக உதவியாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் போல் செயல்பட்டுவருகின்றனர். இவர்கள் தங்களது பணியை சரியாக செய்வதில்லை. இவர்கள் குடிநீர் பஞ்சம் என கூறி அரசு மீது பழி சுமத்துக்கின்றனர்.

முறைகேடாக மின் மோட்டரை பயன்படுத்தி சில வீடுகளில் தண்ணீரை திருடுகின்றனர். இவ்வாறு செய்வதால் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் முறையாக கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் திருடும் வீடுகளைக் கண்டறிந்து அவர்களுக்கு குடிநீர் இணைப்பை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் இணைப்பு வழங்க 15 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வேண்டும். இது போன்ற கடுமையான நடவடிக்கையை அலுவலர்கள் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியர் சிவஞானம், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் ராஜேந்திர பாலஜி கூறியதாவது, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சில பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலக உதவியாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் போல் செயல்பட்டுவருகின்றனர். இவர்கள் தங்களது பணியை சரியாக செய்வதில்லை. இவர்கள் குடிநீர் பஞ்சம் என கூறி அரசு மீது பழி சுமத்துக்கின்றனர்.

முறைகேடாக மின் மோட்டரை பயன்படுத்தி சில வீடுகளில் தண்ணீரை திருடுகின்றனர். இவ்வாறு செய்வதால் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் முறையாக கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் திருடும் வீடுகளைக் கண்டறிந்து அவர்களுக்கு குடிநீர் இணைப்பை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் இணைப்பு வழங்க 15 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வேண்டும். இது போன்ற கடுமையான நடவடிக்கையை அலுவலர்கள் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Intro:விருதுநகர்
19-06-19

மின் மோட்டர் பயன்படுத்தி தண்ணிர் ஏடுப்பதால் தற்போது நிலவும் தண்ணீர் பஞ்சத்துடன் செயற்கையான தண்ணீர் பஞ்சமும் உருவாகியுள்ளது - பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

Body:விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவஞானம் அவர்கள் முன்னிலையில், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ் ஆர் ராஜவர்மன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டத்தில் சில பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க்குகள் தேர்ந்து எடுக்கப்பட்ட பஞ்சயாத்து தலைவர்கள் போல் செயல்பட்டு வருகின்றன் பஞ்சாயத்து கிளார்க்குகள் தங்கள் பணியை ஒழுங்கா செய்யாமல் குடிநீர் பஞ்சாயம் என கூறி தமிழக அரசு மீது பழி போடுகின்றனர் ஒரு சில இடங்களில் பஞ்சம் கிளரர்க்குகள் பணி செய்வது இல்லை என குற்றச்சாட்டு

மின்மோட்டார் பயன்படுத்தி சில வீடுகளில் குடிநீர் பிடிப்பதால் பல வீடுகளுக்கு சீராக குடிநீர் கிடைப்பதில்லை முறைகேடாக மின் மோட்டர் பயன்படுத்தி விருதுநகர் மாவட்டத்தில் மின் மோட்டர் பயன்படுத்தி தண்ணீர் திருடும் விடுகளின் மின் மோட்டாரை பறிமுதல் செய்து அவர்கள் தண்ணீர் இணைப்பை ரத்து செய்து மீண்டும் இணைப்பு வழங்க 15 ஆயிரம் வரை அபாரதம் விதிக்க வேண்டும் இது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி அறிவுரை வழங்கினார். மின் மோட்டர் பயன்படுத்தி தண்ணிர் ஏடுப்பதால் தற்போது நிலவும் தண்ணீர் பஞ்சத்துடன் செயற்கையான தண்ணீர் பஞ்சமும் உருவாகியுள்ளது என விருதுநகரில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.