ETV Bharat / state

விருதுநகரில் 11 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு

author img

By

Published : Aug 16, 2020, 12:24 AM IST

விருதுநகர்: மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Corona status virudunagar
கரோனா நிலவரம்

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே 10 ஆயிரத்து 940 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், நேற்று (ஆகஸ்ட் 15) மேலும் 167 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 107 பேர் கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதில், 9 ஆயிரத்து 684 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 271 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் பகுதியிலுள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில், மாவட்டத்தில் தற்போது வரை 152 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் பணியாற்றிய பெண் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே 10 ஆயிரத்து 940 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், நேற்று (ஆகஸ்ட் 15) மேலும் 167 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 107 பேர் கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதில், 9 ஆயிரத்து 684 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 271 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் பகுதியிலுள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில், மாவட்டத்தில் தற்போது வரை 152 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் பணியாற்றிய பெண் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.