ETV Bharat / state

மின்சாரம் தாக்கி கட்டுமான தொழிலாளி பலி!

author img

By

Published : Aug 21, 2019, 6:26 AM IST

விருதுநகர்: இராஜபாளையம் அருகே மகேந்திரன் (28) என்பவர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மகேந்திரன்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சிவகிரி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன்(28). கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வரும் இவர் நேற்று சேத்தூர் மேட்டுபட்டி பகுதியில் உள்ள வீட்டில் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த கம்பி உரசியதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி கட்டுமான தொழிலாளி பலி!

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மகேந்திரன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சிவகிரி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன்(28). கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வரும் இவர் நேற்று சேத்தூர் மேட்டுபட்டி பகுதியில் உள்ள வீட்டில் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த கம்பி உரசியதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி கட்டுமான தொழிலாளி பலி!

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மகேந்திரன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:விருதுநகர்
21-08-19

கட்டுமான தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Tn_vnr_01_electric_shock_death_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுபட்டியில் கட்டுமான தொழிலில் ஈடுபட்ட சிவகிரியை சேர்ந்த மகேந்திரன் (28) என்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. சேத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சிவகிரி பகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 28) , மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளர். கட்டுமான தொழிலாளியாக  பணியாற்றி வரும் இவர் இன்று சேத்தூர் மேட்டுபட்டி பகுதியில் உள்ள வீட்டில் பணி மேற்கொள்ளும்  போது மாலை நேரத்தில் எதிர்பாரத விதமாக உயர் மின் அழுத்த கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சேத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று உடலை கைபற்றி அரசுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற் கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.