ETV Bharat / state

கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பத்தில் மோதி விபத்து!

author img

By

Published : Dec 28, 2019, 10:12 PM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை அருகே இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி பிரதான சாலையில் உள்ள கொலூர்பட்டி பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அருகில் உள்ள வீடு மற்றும் மின் கம்பத்தில் மோதி பலத்த சேதமடைந்துள்ளது.

பின்னர், கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பாக நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி மின் கம்பத்தில் மோதிய கார் யாருக்கு சொந்தமானது, ஓட்டுநர் யார், கார் எந்த பகுதியைச் சேர்ந்தது என்பது குறித்து விசாரித்துவருகின்றனர்.

விபத்துக்குள்ளான கார்

மேலும், மின் வாரிய அலுவர்கள், சேதமடைந்த மின் கம்பத்தை பார்வையிட்டு சேத மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின் கம்பம் சேதமடைந்ததில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாததால் மின்சாரம் அப்பகுதியில் மட்டும் சிறுது நேரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: இருவர் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி பிரதான சாலையில் உள்ள கொலூர்பட்டி பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அருகில் உள்ள வீடு மற்றும் மின் கம்பத்தில் மோதி பலத்த சேதமடைந்துள்ளது.

பின்னர், கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பாக நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி மின் கம்பத்தில் மோதிய கார் யாருக்கு சொந்தமானது, ஓட்டுநர் யார், கார் எந்த பகுதியைச் சேர்ந்தது என்பது குறித்து விசாரித்துவருகின்றனர்.

விபத்துக்குள்ளான கார்

மேலும், மின் வாரிய அலுவர்கள், சேதமடைந்த மின் கம்பத்தை பார்வையிட்டு சேத மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின் கம்பம் சேதமடைந்ததில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாததால் மின்சாரம் அப்பகுதியில் மட்டும் சிறுது நேரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: இருவர் உயிரிழப்பு!

Intro:விருதுநகர்
28-12-19

கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பம், மற்றும் வீடு மீது மோதியது

Tn_vnr_04_car_accident_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிகாலையில் கார் மோதி சாலையோரத்தில் இருந்த மின்கம்பம், மற்றும் வீடு சேதம். நகர் காவல்துறையினர் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது கொலூர்பட்டி.  ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி பிரதான சாலையில் உள்ள இந்த பகுதியில் உள்ள மின் கம்பத்தில் அதிகாலையில் அந்த வழியாக வந்த கார் ஒன்று நிலைதடுமாறி வேகமாக மோதியது. இதில் சாலையில் அருகில் உள்ள வீடு மற்றும் மின் கம்பம் பலத்த சேதமடைந்தது. மோதிய வேகத்தில் கார் பலத்த சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக நகர் காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தி மின் கம்பத்தில் மோதிய கார் யாருக்கு சொந்தமானது ஓட்டுநர் யார்? கார் எந்த பகுதியை சேர்ந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் மின் வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின் கம்பத்தை பார்வையிட்டு சேத மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் யாருக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் மின்சாரம் அந்த அப்பகுதியில் மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரம் என்பதால் பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.