ETV Bharat / state

துணை ராணுவம் கொடி அணிவகுப்பு

author img

By

Published : Apr 16, 2019, 11:40 AM IST

விருதுநகர்: பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ரானுவத்தினா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.

துணை ராணுவம்

மக்களவைத் தோ்தல் மற்றும் சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து சாத்தூரில் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து இரண்டு கம்பெனி துணை ராணுவப் படையினா் வந்திருந்தனர்.

இவர்கள் உள்ளுா் காவல்துறையினருடன் இணைந்து வாக்குப்பதிவின்போது வாக்காளா்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்காளிக்க உறுதி செய்யும் வகையில் சாத்தூா் முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.

இந்த அணிவகுப்பு சாத்தூா் டி.எஸ்.பி அலுவலகத்தில் தொடங்கி சாத்தூர் மெயின் பஜார் நடராஜா தியேட்டா் ரோடு காமராஜபுரம் மற்றும் படந்தால் சாலை வழியாக மீண்டும் டி.எஸ்.பி அலுவலகத்தை வந்தடைந்தது.

துணை ராணுவம் அணிவகுப்பு

மக்களவைத் தோ்தல் மற்றும் சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து சாத்தூரில் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து இரண்டு கம்பெனி துணை ராணுவப் படையினா் வந்திருந்தனர்.

இவர்கள் உள்ளுா் காவல்துறையினருடன் இணைந்து வாக்குப்பதிவின்போது வாக்காளா்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்காளிக்க உறுதி செய்யும் வகையில் சாத்தூா் முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.

இந்த அணிவகுப்பு சாத்தூா் டி.எஸ்.பி அலுவலகத்தில் தொடங்கி சாத்தூர் மெயின் பஜார் நடராஜா தியேட்டா் ரோடு காமராஜபுரம் மற்றும் படந்தால் சாலை வழியாக மீண்டும் டி.எஸ்.பி அலுவலகத்தை வந்தடைந்தது.

துணை ராணுவம் அணிவகுப்பு

விருதுநகர்
15-04-19

துணை ராணுவம் உள்பட 300க்கு மேற்பட்ட போலீசார் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு

விருதுநகர் மாவட்டம்  சாத்தூில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ரானுவத்தினா் உள்பட 300க்கு மேற்பட்ட போலீசார் சாத்தூா் டி.எஸ்.பி.ராமகிருஷ்ணன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 32 இடங்களில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ரானுவனத்தினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
17வது மக்களவை பொது தோ்தல் மற்றும் சாத்தூா் சட்டமன்ற இடைத்தோ்தல் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவின் போது வாக்காளா்கள் எந்தவித அச்சமின்றி வாக்காளிக்க உறுதி செய்யும் வகையில் இன்று சாத்தூரில் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து வந்திருந்த 2 கம்பெனி துணை ரானுவ படையினா் மற்றும் உள்ளுா் போலீசார் இணைந்து சாத்தூா் முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.
இந்த அணிவகுப்பு சாத்தூா் டி.எஸ்.பி அலுவலகத்தில் தொடங்கி சாத்தூர் மெயின் பஜார் நடராஜா தியேட்டா் ரோடு காமராஜபுரம் மற்றும் படந்தால் சாலை வழியாக மீண்டும் டி.எஸ்.பி அலுவலகத்தை வந்தடைந்தது.

TN_VNR_5_15_ARMY_PARADE_VISUAL_7204885

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.