ETV Bharat / state

கரோனா: விழுப்புரத்தில் பெண் உயிரிழப்பு!

author img

By

Published : Jun 8, 2020, 1:43 AM IST

விழுப்புரம்: டி.புதுப்பாளையத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

விழுப்புரம் மாவட்டம் டி.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 56 வயதுடைய பெண். கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அண்மையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

villupuram woman died in corona which raised the death count to three
பாதுகாப்பு பணயில் காவல்துறையினர்

இந்நிலையில் நேற்று (07/06/20) மாலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிந்தார். இதையடுத்து அவரது உடல் விழுப்புரம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. எனவே அந்தப் பகுதியில் பலத்த காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதன்மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க:

விழுப்புரம் மாவட்டம் டி.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 56 வயதுடைய பெண். கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அண்மையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

villupuram woman died in corona which raised the death count to three
பாதுகாப்பு பணயில் காவல்துறையினர்

இந்நிலையில் நேற்று (07/06/20) மாலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிந்தார். இதையடுத்து அவரது உடல் விழுப்புரம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. எனவே அந்தப் பகுதியில் பலத்த காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதன்மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.