ETV Bharat / state

விழுப்புரம்: காவல் உதவி ஆய்வாளர் உள்பட ஆறு பேருக்கு கரோனா பாதிப்பு!

விழுப்புரம்: வளவனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட ஆறு பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : Aug 1, 2020, 11:51 AM IST

காவல் நிலையத்தில் கரோனா...
காவல் நிலையத்தில் கரோனா...

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் இன்று (ஆக.1) விழுப்புரம் அருகேயுள்ள வளவனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து காவல் நிலையம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்ட ஜிப்மர் மருத்துவமனை மருத்துவரின் அனுபவம்!

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் இன்று (ஆக.1) விழுப்புரம் அருகேயுள்ள வளவனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து காவல் நிலையம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்ட ஜிப்மர் மருத்துவமனை மருத்துவரின் அனுபவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.