ETV Bharat / state

கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய பொன்முடி! - Villupuram essentials

விழுப்புரம்: பெரிய காலனி பகுதியில் 1000 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகளை திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி இன்று வழங்கினார்.

நிவாரணம் வழங்கிய பொன்முடி
நிவாரணம் வழங்கிய பொன்முடி
author img

By

Published : Apr 28, 2020, 8:51 PM IST

கரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

விழுப்புரம் பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சுமைதூக்கும், நடைபாதை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டும் தொழில்கள் செய்து வருகின்றனர்.

நிவாரணம் வழங்கிய பொன்முடி

அவர்கள் தற்போது வேலையின்றி தவித்து வருவதால் அப்பகுதியைச் சேர்ந்த திமுக முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் ஏற்பாட்டின் பேரில் அப்பகுதிகளை சேர்ந்த 1000 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகளை திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி வழங்கினார். இதனை அப்பகுதி மக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியில் நின்று வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க: கோவையில் பத்திரிகையாளர்களுக்கு கரோனா பரிசோதனை!

கரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

விழுப்புரம் பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சுமைதூக்கும், நடைபாதை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டும் தொழில்கள் செய்து வருகின்றனர்.

நிவாரணம் வழங்கிய பொன்முடி

அவர்கள் தற்போது வேலையின்றி தவித்து வருவதால் அப்பகுதியைச் சேர்ந்த திமுக முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் ஏற்பாட்டின் பேரில் அப்பகுதிகளை சேர்ந்த 1000 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகளை திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி வழங்கினார். இதனை அப்பகுதி மக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியில் நின்று வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க: கோவையில் பத்திரிகையாளர்களுக்கு கரோனா பரிசோதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.