ETV Bharat / state

ஊழியர்களுக்கு கரோனா - வங்கி மூடல் - villupuram district indian bank kanai branch closed

விழுப்புரம்: காணை ஊராட்சி ஒன்றியம் அருகே உள்ள இந்தியன் வங்கி ஊழியர்கள் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து உடனடியாக வங்கி மூடப்பட்டது.

ஊழியர்களுக்கு கரோனா! வங்கி மூடல்
ஊழியர்களுக்கு கரோனா! வங்கி மூடல்
author img

By

Published : Jul 31, 2020, 3:10 AM IST

விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியம் அருகேயுள்ள இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியில் பணிபுரியும் காசாளர், நகை மதிப்பீட்டாளர், வங்கி உதவியாளர் உள்ளிட்ட 4 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து உடனடியாக வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் வங்கியிலிருந்து வெளியேற்றப்பட்டு மூடப்பட்டது. மேலும் வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியம் அருகேயுள்ள இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியில் பணிபுரியும் காசாளர், நகை மதிப்பீட்டாளர், வங்கி உதவியாளர் உள்ளிட்ட 4 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து உடனடியாக வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் வங்கியிலிருந்து வெளியேற்றப்பட்டு மூடப்பட்டது. மேலும் வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதையும் படிங்க : செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக பாய்ந்த நாசா விண்கலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.