விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியம் அருகேயுள்ள இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியில் பணிபுரியும் காசாளர், நகை மதிப்பீட்டாளர், வங்கி உதவியாளர் உள்ளிட்ட 4 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து உடனடியாக வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் வங்கியிலிருந்து வெளியேற்றப்பட்டு மூடப்பட்டது. மேலும் வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதையும் படிங்க : செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக பாய்ந்த நாசா விண்கலம்!