ETV Bharat / state

'பொதுத்தேர்தலுக்கு முன் உள்ளாட்சித் தேர்தலை நடத்துக!' - திருமாவளவன் - dmk will win in nanguneri vikravandi thirumavalavan

விழுப்புரம்: தமிழ்நாட்டில் அடுத்துவரும் பொதுத்தேர்தலுக்கு முன் உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தி முடிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

திருமாவளவன்
author img

By

Published : Sep 30, 2019, 7:59 AM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர் பயணியர் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளின் செயல்வீரர் கூட்டத்தில் அன்று (செப். 29) தான் கலந்துகொள்ளப் போவதாகத் தெரிவித்தார். அதேபோல் நாங்குநேரி செயல்வீரர்கள் கூட்டத்திலும் கலந்துகொள்ளப் போவதாகவும் கூறினார். மேலும் இரு இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களே வெற்றிபெறுவார்கள் என்றார்.

தொல். திருமாவளவன் பேட்டி

குரூப் 2, டிஎன்பிசி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போன்ற தேர்வுகளில் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் மேலும் தமிழ்நாடு அரசுப் பொதுத்தேர்தலுக்கு முன் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

தேர்தல் நடைபெறுமென அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்படுவதால் மக்களுக்கான செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தாமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஜம்மு-காஷ்மீரின் சிறப்புத் தகுதியை மத்திய அரசு நீக்கி அம்மாநில மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததற்கு அம்பேத்கரை சுட்டிக்காட்டி பேசுவது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் மேலும் இது வெட்கக்கேடான செயல் என்றும் பாஜகவை கடுமையாகச் சாடினார்.

மேலும் படிக்க : ஒரே அடி வளர்ந்த வாழை மரத்தில் நிகழ்ந்த அதிசயம்!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர் பயணியர் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளின் செயல்வீரர் கூட்டத்தில் அன்று (செப். 29) தான் கலந்துகொள்ளப் போவதாகத் தெரிவித்தார். அதேபோல் நாங்குநேரி செயல்வீரர்கள் கூட்டத்திலும் கலந்துகொள்ளப் போவதாகவும் கூறினார். மேலும் இரு இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களே வெற்றிபெறுவார்கள் என்றார்.

தொல். திருமாவளவன் பேட்டி

குரூப் 2, டிஎன்பிசி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போன்ற தேர்வுகளில் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் மேலும் தமிழ்நாடு அரசுப் பொதுத்தேர்தலுக்கு முன் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

தேர்தல் நடைபெறுமென அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்படுவதால் மக்களுக்கான செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தாமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஜம்மு-காஷ்மீரின் சிறப்புத் தகுதியை மத்திய அரசு நீக்கி அம்மாநில மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததற்கு அம்பேத்கரை சுட்டிக்காட்டி பேசுவது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் மேலும் இது வெட்கக்கேடான செயல் என்றும் பாஜகவை கடுமையாகச் சாடினார்.

மேலும் படிக்க : ஒரே அடி வளர்ந்த வாழை மரத்தில் நிகழ்ந்த அதிசயம்!

Intro:tn_vpm_03_thirumavalavan_byte_tn10026Body:tn_vpm_03_thirumavalavan_byte_tn10026Conclusion:விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம் பி கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் அப்போது பயணியர் விடுதியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த எம்பி திருமாவளவன் பேட்டியளித்தார், அதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகளின் செயல்வீரர் கூட்டத்தில் நாளை தான் கலந்து கொள்ளப் போவதாகவும் அதேபோல் நாங்குநேரி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது போவதாகவும் இரு இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறுவார்கள் எனவும் கூறினார் மேலும் குரூப் 2 டிஎன்பிசி போன்ற தேர்வுகளில் மொழிப் பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.இந்த தேர்வை மத்திய அரசு பிரிப்பது திட்டமிட்டு திணிக்கப் படுவதாகவும் அதை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார் தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்தப்பட வேண்டும் எனவும் தேர்தல் நடைபெறும் நடைபெறுமென அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்படுவதால் மக்களுக்கான செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தாமல் உள்ளதாகவும் கூறினார். மேலும் காஷ்மீரில் அரசியல் சட்டப்பிரிவை நீக்கியதாக அம்பேத்காரை பாரதிய ஜனதா கூறியிருப்பது வருத்தம் அளிப்பதாகவும் கூறினார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.