ETV Bharat / state

பொதுமக்களிடம் குறைகளை கேட்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம்

author img

By

Published : Nov 18, 2019, 2:53 AM IST

விழுப்புரம்:தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் இன்று பொதுமக்கள் குறைகேட்பு முகாம் நடைபெறகிறது.

cv-shanmugam

விழுப்புரம் மாவட்டம் நேருஜி சாலையிலுள்ள நகராட்சி அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்குத் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 9.30 மணிளவில் கிழக்கு சண்முகபுரம் காவலர் சமுதாயக் கூடத்தில் பொதுமக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களைக் கொடுத்துப் பயன்பெறலாம்.அமைச்சர் சி.வி.சண்முகம் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார்.

இதில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஓரிரு நாட்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

பொது இடங்களில் திருக்குறளை பதிவு செய்ய அரசு முன்வர வேண்டும் - தொல். திருமாவளவன்!

விழுப்புரம் மாவட்டம் நேருஜி சாலையிலுள்ள நகராட்சி அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்குத் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 9.30 மணிளவில் கிழக்கு சண்முகபுரம் காவலர் சமுதாயக் கூடத்தில் பொதுமக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களைக் கொடுத்துப் பயன்பெறலாம்.அமைச்சர் சி.வி.சண்முகம் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார்.

இதில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஓரிரு நாட்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

பொது இடங்களில் திருக்குறளை பதிவு செய்ய அரசு முன்வர வேண்டும் - தொல். திருமாவளவன்!

Intro:விழுப்புரம்: தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் நாளை விழுப்புரத்தில் பொது மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளது.Body:விழுப்புரம் நேருஜி சாலையிலுள்ள நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை (நாளை) காலை 9 மணிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து 9.30 மணி அளவில் கிழக்கு சண்முகாபுரம் காவலர் சமுதாயக் கூடத்தில் பொது மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பிரச் னைகள், கோரிக்கைகள் குறித்து மனுக்களை அமைச்சரிடம் வழங்கி பயன் பெறலாம்.

Conclusion:இதில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

(இந்த செய்திக்கு அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கோப்புபடத்தை பயன்படுத்திக் கொள்ளவும்)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.