ETV Bharat / state

சொகுசு காரில் மது கடத்தல்: ஒருவர் கைது

author img

By

Published : Jun 26, 2019, 2:49 PM IST

விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே சொகுசு காரில் புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சொகுசு கார்

விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில், நேற்றிரவு கோட்டக்குப்பம் சோதனைச் சாவடியில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சொகுசு காரை மடக்கி சோதனை செய்ததில் விலை உயர்ந்த 72 புதுச்சேரி மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, 72 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், காரில் இருந்த கோவிந்தசாமி என்பவரையும் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் மதுபாட்டில்கள் சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. கைபற்றப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.15 ஆயிரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில், நேற்றிரவு கோட்டக்குப்பம் சோதனைச் சாவடியில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சொகுசு காரை மடக்கி சோதனை செய்ததில் விலை உயர்ந்த 72 புதுச்சேரி மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, 72 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், காரில் இருந்த கோவிந்தசாமி என்பவரையும் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் மதுபாட்டில்கள் சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. கைபற்றப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.15 ஆயிரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே சொகுசு காரில் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


Body:
விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீஸார் நேற்றிரவு புதுச்சேரி அருகேயுள்ள கோட்டக்குப்பம் சோதனைச் சாவடியில் வழக்கமான வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சொகுசு காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் விலை உயர்ந்த 72 புதுச்சேரி மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், காரில் இருந்த மரக்காணத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்ற நபரை கைது செய்தனர்.




Conclusion:அவரிடம் நடத்திய விசாரணையில் மதுபாட்டில்கள் சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. கைபற்றப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.15 ஆயிரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.