ETV Bharat / state

தேய்பிறை அஷ்டமி: விழுப்புரம் அருகில் ஸ்ரீசம்ஹார பைரவருக்கு அபிஷேக ஆராதனை! - ஆராதனை

விழுப்புரம் அருகே உள்ள அரசூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீசம்ஹார பைரவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.

ஸ்ரீ சம்ஹார பைரவருக்கு அபிஷேக ஆராதனை
ஸ்ரீ சம்ஹார பைரவருக்கு அபிஷேக ஆராதனை
author img

By

Published : Jul 22, 2022, 6:08 AM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அரசூர் கிராமத்தில் ஸ்ரீசம்ஹார பைரவர் திருக்கோயில் உள்ளது. திருக்கோயிலின் முக்கிய நிகழ்வாக தேய்பிறை அஷ்டமி தினத்தில் நேற்று ஸ்ரீசம்ஹார பைரவருக்கு மாலை முதல் நள்ளிரவு வரை அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீசம்ஹார பைரவருக்கு அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீ சம்ஹார பைரவருக்கு அபிஷேக ஆராதனை

இதையும் படிங்க: மாயூரநாதர் கோயில் யானை ’அபயாம்பிகை’க்கு சங்கிலியுடன் கூடிய புதிய பெயர் பலகை!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அரசூர் கிராமத்தில் ஸ்ரீசம்ஹார பைரவர் திருக்கோயில் உள்ளது. திருக்கோயிலின் முக்கிய நிகழ்வாக தேய்பிறை அஷ்டமி தினத்தில் நேற்று ஸ்ரீசம்ஹார பைரவருக்கு மாலை முதல் நள்ளிரவு வரை அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீசம்ஹார பைரவருக்கு அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீ சம்ஹார பைரவருக்கு அபிஷேக ஆராதனை

இதையும் படிங்க: மாயூரநாதர் கோயில் யானை ’அபயாம்பிகை’க்கு சங்கிலியுடன் கூடிய புதிய பெயர் பலகை!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.