ETV Bharat / state

மணல் கடத்திய 22 மாட்டு வண்டிகள் பறிமுதல் - காவல்துறை அதிரடி!

author img

By

Published : Nov 19, 2019, 2:01 PM IST

விழுப்புரம்: தென்பெண்ணையாற்றில் மணல் கடத்திய 22 மாட்டு வண்டிகளைத் தனிப்படை காவல் துறை பறிமுதல் செய்தனர்.

மணல் கடத்திய 22 மாட்டு வண்டிகள் பறிமுதல்

விழுப்புரம் அருகே சித்தாத்தூர் தென்பெண்ணை ஆற்றில் கடந்த 20 நாட்களாக மாட்டு வண்டிகள், லாரிகள் மூலம் மணல் கடத்தப் படுவதாகத் தொடர்ந்து காவல் துறைக்குத் தகவல் வந்த வண்ணம் இருந்துள்ளது.

இதனையடுத்து, விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறை, இன்று காலை சித்தாத்தூர் தென்பெண்ணை ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்த கண்டமானடி, ஜானகிபுரம், சித்தாத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 22 மாட்டு வண்டிகளைப் பறிமுதல் செய்தனர்.

மணல் கடத்திய 22 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மேலும், மாட்டு வண்டியை ஓட்டி வந்த 22 பேர் மீதும் விழுப்புரம் வட்டார காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இணைய வழி மோசடி - ரூ.1 லட்சத்தை இழந்த சார்பு ஆய்வாளர்

விழுப்புரம் அருகே சித்தாத்தூர் தென்பெண்ணை ஆற்றில் கடந்த 20 நாட்களாக மாட்டு வண்டிகள், லாரிகள் மூலம் மணல் கடத்தப் படுவதாகத் தொடர்ந்து காவல் துறைக்குத் தகவல் வந்த வண்ணம் இருந்துள்ளது.

இதனையடுத்து, விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறை, இன்று காலை சித்தாத்தூர் தென்பெண்ணை ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்த கண்டமானடி, ஜானகிபுரம், சித்தாத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 22 மாட்டு வண்டிகளைப் பறிமுதல் செய்தனர்.

மணல் கடத்திய 22 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மேலும், மாட்டு வண்டியை ஓட்டி வந்த 22 பேர் மீதும் விழுப்புரம் வட்டார காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இணைய வழி மோசடி - ரூ.1 லட்சத்தை இழந்த சார்பு ஆய்வாளர்

Intro:விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் மணல் கடத்திய 22 மாட்டு வண்டிகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.Body:விழுப்புரம் அருகே உள்ள சித்தாத்தூர் தென்பெண்ணை ஆற்றில் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து மாட்டு வண்டி மற்றும் லாரிகள் மூலம் மணல் கடத்தப் படுவதாக தொடர்ந்து போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் இன்று காலை சித்தாத்தூர் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்த சித்தாத்தூர், கண்டமானடி, ஜானகிபுரம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 22 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் 22 மாட்டு வண்டிகளையும் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

Conclusion:மேலும் மணல் கடத்தல் தொடர்பாக 22 பேர் மீதும் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலைய போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

(இந்த செய்திகான வீடியோ மெயிலில் உள்ளது)

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.