ETV Bharat / state

'குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறோம்' - All Officers Inspection Meet

திருப்பத்தூர்: வெயில் காலத்தில் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க இப்போதிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகத் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்து முதன்மைச் செயலர் டி.எஸ். ஜவகர் தெரிவித்துள்ளார்.

Tirupathur All Officers Inspection Meeting held
டி.எஸ். ஜவகர்
author img

By

Published : Feb 4, 2020, 9:46 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலை தந்தை பெரியார் அரங்கில் அம்மாவட்டத்தின் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்து முதன்மைச் செயலாளருமான டி.எஸ். ஜவகர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மருத்துவர் விஜயகுமார், மருத்துவத் துறை, ஊரகத் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஜவகர், திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு உள்ளேயே அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களின் சிறப்பான பணியால் திருப்பத்தூர் பொங்கல் பரிசு தொகுப்பு பொது விநியோகம் திட்டத்தில் தமிழ்நாட்டிலே முதன்மை மாவட்டமாக 99.6 விழுக்காடு பெற்று முதலிடத்தில் பெற்றது எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் ஜவகர், "திருப்பத்தூர் மாவட்டம் 2019 நவம்பர் 28ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. என் தலமையில் திருப்பத்தூரில் முதல் கூட்டம் திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்திலும் இரண்டாவது கூட்டம் தற்போது ஏலகிரி மலையில் பெரியார் அரங்கத்தில் நடைபெற்றது" என்றார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட துணை வனக்காவலர், உயர் அலுவலர்கள், அனைத்துத் துறையின் உயர் அலுவலர்கள் அனைத்து பணிகளும் ஆய்வுசெய்து எல்லா பணிகளும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

மேலும் திருப்பத்தூர் முழுவதிலும் வருகின்ற வெயில் காலத்தில் குடிதண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க இப்போதிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வளர்ச்சிப் பணிக்காக இங்கு வருகைதந்து பார்வையிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம்


இதையும் படியுங்க: குமரியில் கூட்டம் கூட்டமாகச் குரங்குகள் அட்டகாசம்!

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலை தந்தை பெரியார் அரங்கில் அம்மாவட்டத்தின் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்து முதன்மைச் செயலாளருமான டி.எஸ். ஜவகர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மருத்துவர் விஜயகுமார், மருத்துவத் துறை, ஊரகத் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஜவகர், திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு உள்ளேயே அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களின் சிறப்பான பணியால் திருப்பத்தூர் பொங்கல் பரிசு தொகுப்பு பொது விநியோகம் திட்டத்தில் தமிழ்நாட்டிலே முதன்மை மாவட்டமாக 99.6 விழுக்காடு பெற்று முதலிடத்தில் பெற்றது எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் ஜவகர், "திருப்பத்தூர் மாவட்டம் 2019 நவம்பர் 28ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. என் தலமையில் திருப்பத்தூரில் முதல் கூட்டம் திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்திலும் இரண்டாவது கூட்டம் தற்போது ஏலகிரி மலையில் பெரியார் அரங்கத்தில் நடைபெற்றது" என்றார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட துணை வனக்காவலர், உயர் அலுவலர்கள், அனைத்துத் துறையின் உயர் அலுவலர்கள் அனைத்து பணிகளும் ஆய்வுசெய்து எல்லா பணிகளும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

மேலும் திருப்பத்தூர் முழுவதிலும் வருகின்ற வெயில் காலத்தில் குடிதண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க இப்போதிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வளர்ச்சிப் பணிக்காக இங்கு வருகைதந்து பார்வையிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம்


இதையும் படியுங்க: குமரியில் கூட்டம் கூட்டமாகச் குரங்குகள் அட்டகாசம்!

Intro:Body:

ஏலகிரியில் கண்காணிப்பு அலுவலரின் ஆய்வு கூட்டம்....

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலை தந்தை பெரியார் அரங்கில் திருப்பத்தூர் மாவட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் போக்குவரத்து முதன்மை செயளர் T.S.ஜவகர் தலைமையில் நடைப்பெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். விஜயகுமார் மற்றும் மருத்துவ துறை ஊரக துறை பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளரும் போக்குவரத்து ஆணையம் முதன்மை செயளர் டி.எஸ்.ஜவகர் தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்குள்ளேயே அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் சிறப்பான பணியால் திருப்பத்தூர் மாவட்டம் பொங்கல் பரிசு தொகுப்பு பொது விநியோகம் திட்டத்தில் தமிழகத்திலே முதன்மை மாவட்டமாக 99.6%பெற்று முதலிடத்தில் பெற்றது.

இந்த நிலையில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றி வருவதால் தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழும் என்று கருதுகிறேன்

செய்தியாளர் சந்திப்பில் கூறியது
திருப்பத்தூர் மாவட்டம் 28/11/2019 முதல் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது மானிட்டரிங் ஆபீஸ் கண்காணிப்பாளர் ஆபிஸர் கமிஷனர் ஜவகர் திருப்பத்தூரில் அவர் தலைமையில் முதல் குற்றம் திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இரண்டாவது கூட்டம் தற்போது ஏலகிரி மலையில் பெரியார் அரங்கத்தில் டிஸ்ட்ரிக்ட் சூப்பர்ஹிட் இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் மாவட்ட கண்காணிப்பாளர் மாவட்ட துணை வனக்காவலர் உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகள் அனைத்து பணிகளும் ஆய்வுசெய்து எல்லா பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது பணிகளை கிரியில் பணிகள் நடைபெற்று வருகிறது பூங்காஉள் விளையாட்டு அரங்கம் உள் விளையாட்டு அரங்கம்இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் வருகின்ற வெயில் காலத்தில் குடி தண்ணீர் பற்றாக்குறையை இப்போது இருந்தே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது ஒவ்வொரு மாதமும் திருப்பத்தூர் மாவட்டம் வளர்ச்சிப் பணிக்காக இங்கு வருகை தந்து பார்வையிட்டு வருகிறேன் என்றார்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.