வேலூரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவைக் கண்டித்து இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்ட மசோதாவை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்!
வேலூர்: குடியுரிமை சட்ட மசோதாவைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![குடியுரிமை சட்ட மசோதாவை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்! Tamil Nadu Thowheed Jamath protest against CAB](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5403575-thumbnail-3x2-cab.jpg?imwidth=3840)
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் கையில் பதாகைகளை ஏந்தியபடி, இஸ்லாமியர்களைத் திட்டமிட்டு இந்தச் சட்டத்தில் புறக்கணிப்பதாகக் கூறி, மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
வேலூரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவைக் கண்டித்து இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் கையில் பதாகைகளை ஏந்தியபடி, இஸ்லாமியர்களைத் திட்டமிட்டு இந்தச் சட்டத்தில் புறக்கணிப்பதாகக் கூறி, மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை சட்ட மசோதாவை கண்டித்து வேலூரில் தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம்Body:மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து வேலூரில் இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் கையில் பதாகைகளை ஏந்தியபடி, முஸ்லிம்களை திட்டமிட்டு இந்த சட்டத்தில் புறக்கணிப்பதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.Conclusion: