ETV Bharat / state

முதலமைச்சர் எடப்பாடி முதல் அடிமை -ஸ்டாலின் தாக்கு

author img

By

Published : Jul 29, 2019, 8:41 PM IST

வேலூர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் அடிமை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

stalin

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அணைகட்டு தொகுதி ஊசூர் பகுதியில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்காண்டார். அப்போது பேசிய அவர், ”வேலூர் தேர்தலில் உறுதியாக கதிர் ஆனந்த் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்ல நிச்சயம் வருவேன். தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு உதவாக்கரை, எதற்குமே பயன்படாதவர்.

திமுக தலைவர் ஸ்டாலின்

இதற்கு உதாரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்று சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்தில் 1,600 கோடி ரூபாய் ஒதுக்கி திருப்பி அனுப்பப்பட்டது. குடிநீர் திட்டத்துக்கு 2,064 கோடி ஒதுக்கி திருப்பி அனுப்பப்பட்டது. இதைபார்த்தால் முதலமைச்சரை உதவாக்கரை என சொல்லாமல் வேறு என்ன சொல்வது. நான் ஒரு விவசாயி என பெருமை பேசும் முதலமைச்சர் ஒரு விஷவாயு.

ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலா முதலமைச்சராக ஆசைப்பட்டார். ஆனால் நீதிமன்ற வழக்கு காரணமாக அவர் சிறை செல்ல வேண்டியிருந்தது. அப்போது யாரை முதல்வராக்குவது என்று யோசித்தபோது முதல் அடிமையான எடப்பாடியை அவர் முதலமைச்சராக்கினார்” என்றார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அணைகட்டு தொகுதி ஊசூர் பகுதியில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்காண்டார். அப்போது பேசிய அவர், ”வேலூர் தேர்தலில் உறுதியாக கதிர் ஆனந்த் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்ல நிச்சயம் வருவேன். தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு உதவாக்கரை, எதற்குமே பயன்படாதவர்.

திமுக தலைவர் ஸ்டாலின்

இதற்கு உதாரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்று சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்தில் 1,600 கோடி ரூபாய் ஒதுக்கி திருப்பி அனுப்பப்பட்டது. குடிநீர் திட்டத்துக்கு 2,064 கோடி ஒதுக்கி திருப்பி அனுப்பப்பட்டது. இதைபார்த்தால் முதலமைச்சரை உதவாக்கரை என சொல்லாமல் வேறு என்ன சொல்வது. நான் ஒரு விவசாயி என பெருமை பேசும் முதலமைச்சர் ஒரு விஷவாயு.

ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலா முதலமைச்சராக ஆசைப்பட்டார். ஆனால் நீதிமன்ற வழக்கு காரணமாக அவர் சிறை செல்ல வேண்டியிருந்தது. அப்போது யாரை முதல்வராக்குவது என்று யோசித்தபோது முதல் அடிமையான எடப்பாடியை அவர் முதலமைச்சராக்கினார்” என்றார்.

Intro:உதவாக்கரை முதல்வரால் தமிழகத்தில் 50 ஆயிரம் கோடி நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி ஒரு 1ம் நம்பர் அடிமை - வேலூர் பிரச்சாரத்தில் மு க ஸ்டாலின் கடும் தாக்குBody:வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அணைகட்டு தொகுதி ஊசூர் பகுதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேன் மூலம் பிரச்சாரம் மேற்க்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், வேலூர் தேர்தலில்
நிச்சயமாக உறுதியாக கதிர் ஆனந்த் அவர்கள் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உதய சூரியன் உதிக்கும். வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்ல நிச்சம் வருவேன். தமிழக முதல்வர் ஒரு உதவாக்கரை. எதற்குமே பயன்படாதவர். இதற்கு உதாரணமாக தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவழிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்று சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் 1600 கோடி ஒதுக்கி திருப்பி அனுப்பப்பட்டது. குடிநீர் திட்டத்துக்கு 2064 கோடி ஒதுக்கி திருப்பி அனுப்பப்பட்டது.ஆக மொத்தம் 2018-2019ம் ஆண்டில் 28,179 கோடி முழுமையாக திருப்பி அனுப்பப்பட்டது.

இதைபார்த்து முதல்வரை ஒதவாக்கரை என சொல்லாமல் வேற என்ன சொல்வது. இதுவரை எடப்பாடி அரசில் 50 ஆயிரம் கோடி நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
நான் ஒரு விவசாயி என சொல்கிறார் முதல்வர் அவர் ஒரு விஷவாயு.
விவசாயியாக இருந்தால் சேலம் 8-வழிச்சாலைக்கு தடைவிதித்திருக்க வேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டம் போல பலவற்றைக்கு போராடுபவர்களுக்கு பதில் அளிக்கவில்லை
எனக்கு பதவி ஆசை கிடையாது, என்னை மக்கள் பார்த்து முதல்வர் ஆக்கியதாக அபாண்டமான பொய்யை எடப்பாடி சொல்லி வருகிறார். பிறகு ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலா முதல்வராக ஆசைப்பட்டார் ஆனால் நீதிமன்ற வழக்கு காரணமாக அவர் சிறை செல்ல வேண்டியிருந்தது அப்போது யாரை முதல்வராக்குவது என்று யோசித்தபோது 1ம் நம்பர் அடிமை எடப்பாடியை முதல்வராக்கினார். கதிர் ஆனந்த் வெற்றி பெற்றால்
அணைகட்டு தொகுதிக்கு
ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும்.
வாசனை திரவியம் தொழிற்சாலை, விவசாய குளிர்பாதன கிடங்கு, அரசு கலை கல்லூரி, முதியோர் உதவி தொகை கட்சி பாகுபாடு இல்லாயல் வழங்கப்படும், 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றி வழங்கப்படும" என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.