ETV Bharat / state

புதிய மாவட்ட காவல் அலுவலகம் திறப்பு விழா - டிஐஜி.காமினி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்

திருப்பத்தூர்: புதிய மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படை பயிற்சி மையம் ஆகியவற்றை டிஐஜி.காமினி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

புதிய மாவட்ட காவல் அலுவலகம் திறப்பு விழா
புதிய மாவட்ட காவல் அலுவலகம் திறப்பு விழா
author img

By

Published : Dec 5, 2019, 2:51 PM IST

வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட திருப்பத்தூர் முதலமைச்சர் பழனிசாமி 28ஆம் தேதி தொடங்கிவைத்தார். திருப்பத்தூர் மாவட்டத்திற்கான புதிய மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படை பயிற்சி மையம் ஆகியவற்றை டிஐஜி.காமினி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகள், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், பேர்னாம்பட்டு முதலியனவாகும்.
நிர்வாக வசதிக்காக அதற்கான அரசு அலுவலர்கள் செயல்பட தற்காலிக இடங்களை தேர்வு செய்து அரசு அலுவலர்கள் அமைக்க வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது.

புதிய மாவட்ட காவல் அலுவலகம் திறப்பு விழா
இந்நிலையில் புதிய மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுத படை பயிற்சி மையம் ஆகியவற்றை டிஐஜி.காமினி குத்துவிளக்கேற்றி இன்று திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட திருப்பத்தூர் முதலமைச்சர் பழனிசாமி 28ஆம் தேதி தொடங்கிவைத்தார். திருப்பத்தூர் மாவட்டத்திற்கான புதிய மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படை பயிற்சி மையம் ஆகியவற்றை டிஐஜி.காமினி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகள், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், பேர்னாம்பட்டு முதலியனவாகும்.
நிர்வாக வசதிக்காக அதற்கான அரசு அலுவலர்கள் செயல்பட தற்காலிக இடங்களை தேர்வு செய்து அரசு அலுவலர்கள் அமைக்க வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது.

புதிய மாவட்ட காவல் அலுவலகம் திறப்பு விழா
இந்நிலையில் புதிய மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுத படை பயிற்சி மையம் ஆகியவற்றை டிஐஜி.காமினி குத்துவிளக்கேற்றி இன்று திறந்து வைத்தார்.
Intro:திருப்பத்தூர் மாவட்ட புதிய மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுத படை பயிற்சி மையம் உள்ளிட்டவைகளை டிஐஜி.காமினி குத்துவிளக்கேற்றி இன்று திறப்பு விழா நடைபெற்றது
Body:



நிர்வாக வசதிக்காகவும் மக்களின் நலன் கருதி தமிழக முதலமைச்சர் மாபெரும் வேலூர் மாவட்டத்தை பிரித்து திருப்பத்தூர் தலைமையிடமாகக் கொண்டு ஒரு தனி மாவட்டமாக கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி அரசாணை பிறப்பித்தார் இதனையொட்டி கடந்த 28ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டது.இந்த மாவட்டத்திற்கு 5 சட்டமன்ற தொகுதிகள் உட்பட்டவை திருப்பத்தூர் .ஜோலார்பேட்டை..வாணியம்பாடி. ஆம்பூர் பேர்னாம்பட்டு. உட்பட்டவையாகும்
நிர்வாக வசதிக்காக அதற்கான அரசு அலுவலர்கள் செயல்பட தற்காலிக இடங்களை தேர்வு செய்து அரசு அலுவலர்கள் அமைக்க வேலைப்பாடுகள் நடந்தேறி வருகின்றது இதையொட்டி திருப்பத்தூர் புதுப்பேட்டை செல்லும் சாலை அருகில் புதியதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் .வேலூர் மாவட்ட டிஐஜி காமினி . குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார் பின்னார் பாச்சல் கிராமத்தில் தற்காலிக ஆய்த படை பயிற்சி மையம் உள்ளிட்டவைகளை திறப்புவிழா செய்தனர் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்.திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர்.தங்கவேல் வாணியம்பாடி .காவல் துணை கண்காணிப்பாளர்.பாலகிருஷ்ணன் மற்றும் காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.