ETV Bharat / state

பள்ளி-கல்லூரி மாணரவர்களிடையே மோதல்: ஒருவர் படுகாயம்

author img

By

Published : Aug 27, 2019, 5:26 PM IST

வேலூர் : குடியாத்தம் பகுதியில் ஐடிஐ மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் மோதல் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி மாணவர்களிடையே மோதல்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள ஐடிஐ கல்லூரி மாணவன் சஞ்சய் என்பவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த திலீப்குமார்,கணேஷ் மற்றும் திலீப் (மூன்று பேரும் பள்ளி மாணவர்கள்) ஆகியோருக்குமிடையே நேற்று மாலை குடியாத்தம் பேருந்து நிலையம் அருகே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சஞ்சய் தாக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று ஆம்பூர் அடுத்த மாதனூர் பேருந்து நிலையம் அருகே திலீப், கணேஷ்மற்றும் திலீப்குமார் ஆகியோர் சென்றுகொண்டிருந்தபோது சஞ்சய், அவரது சகோதரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து திலீப்குமார் உள்ளிட்ட மூன்றுபேரை சரமாரியாக தாக்கினர். இதில், பள்ளிமாணவன் திலீப்குமாரின் நண்பன் கிரி என்பவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள ஐடிஐ கல்லூரி மாணவன் சஞ்சய் என்பவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த திலீப்குமார்,கணேஷ் மற்றும் திலீப் (மூன்று பேரும் பள்ளி மாணவர்கள்) ஆகியோருக்குமிடையே நேற்று மாலை குடியாத்தம் பேருந்து நிலையம் அருகே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சஞ்சய் தாக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று ஆம்பூர் அடுத்த மாதனூர் பேருந்து நிலையம் அருகே திலீப், கணேஷ்மற்றும் திலீப்குமார் ஆகியோர் சென்றுகொண்டிருந்தபோது சஞ்சய், அவரது சகோதரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து திலீப்குமார் உள்ளிட்ட மூன்றுபேரை சரமாரியாக தாக்கினர். இதில், பள்ளிமாணவன் திலீப்குமாரின் நண்பன் கிரி என்பவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:ஆம்பூர் அருகே ஐடிஐ மாணவர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயம் இருவர் கைதுBody:*


வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஐடிஐ மாணவன் சஞ்சய் என்பவருக்கும் தனியார் நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் திலீப்குமார் திலீப் மற்றும் கணேஷ் ஆகியோருக்கு இடையே நேற்று மாலை குடியாத்தம் பேருந்து நிலையத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது இதை தொடர்ந்து இன்று ஆம்பூர் அடுத்த மாதனூர் பேருந்து நிலையம் அருகே வந்த திலீப் குமார் மற்றும் திலீப் கணேஷ் ஆகியோர் சஞ்சய் மற்றும் அவரது சகோதரர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த கூத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து இவர்கள் மூன்று பேரையும் சரமாரியாக தாக்கினர் இதில் திலீப்குமார் நண்பர் கிரி என்பவருக்கு கத்தியால் தாக்கியுள்ளனர் இதனால் ஆம்பூர் குடியாத்தம் சாலையில் போர்க்களமாக காட்சியளித்ததுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.