ETV Bharat / state

காவல் பணியில் இளைஞர்கள் - ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர்!

author img

By

Published : Nov 18, 2019, 7:45 PM IST

வேலூர்: ராணிப்பேட்டையில் குற்றங்களை குறைக்க பொது மக்களும் இளைஞர்களும் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன்

வேலூர் மாவட்டத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இன்று அவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலர்கள், புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பேசிய மயில்வாகணன், ராணிப்பேட்டையில் குற்றங்களைக் குறைக்க பொதுமக்களும் இளைஞர்களும் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவித்தார்.

ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன்

மேலும், ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார். முன்னதாக, வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ள மற்றொரு மாவட்டமான திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க : குழந்தைகளைப் பாதுகாக்கும் காவல் நிலையம் தொடக்கம்!

வேலூர் மாவட்டத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இன்று அவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலர்கள், புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பேசிய மயில்வாகணன், ராணிப்பேட்டையில் குற்றங்களைக் குறைக்க பொதுமக்களும் இளைஞர்களும் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவித்தார்.

ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன்

மேலும், ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார். முன்னதாக, வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ள மற்றொரு மாவட்டமான திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க : குழந்தைகளைப் பாதுகாக்கும் காவல் நிலையம் தொடக்கம்!

Intro:வேலூர் மாவட்டம்

ராணிப்பேட்டையில் குற்றங்களை குறைக்க பொது மக்களும் இளைஞர்களும் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்- புதிய எஸ்பி மயில்வாகணன் தகவல்Body:வேலூர் மாவட்டத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் நியமிக்கப்பட்டுள்ளார் இதையடுத்து இன்று அவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து பொறுப்பேற்றுக்கொண்டார் அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் அதிகாரிகள் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் ராணிப்பேட்டையில் குற்றங்களை குறைக்க பொதுமக்களும் இளைஞர்களும் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் புதிய மாவட்ட மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார் முன்னதாக வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு உள்ள மற்றொரு மாவட்டமான திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.