ETV Bharat / state

பேருந்துக்குள் மழை.. குடைபிடித்த மக்கள்!

author img

By

Published : May 16, 2022, 5:10 PM IST

பேருந்தின் மேற்கூரையில் இருந்து மழை நீர் பேருந்துக்குள் கொட்டியதால் பேருந்துக்குள் குடை பிடித்தவாறு பயணிகள் பயணம் செய்தனர்.

பேருந்துக்குள் நுழைந்த மழை நீர்! பேருந்துக்குள் குடைபிடித்த மக்கள்!
பேருந்துக்குள் நுழைந்த மழை நீர்! பேருந்துக்குள் குடைபிடித்த மக்கள்!

வேலூர் : நேற்று பௌர்ணமியை முன்னிட்டு வேலூர் மாவட்ட மக்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலம் செல்வதற்காக வேலூரில் இருந்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

அப்படி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்து ஒன்று நேற்றிரவு 7.00 மணி அளவில் வேலூரில் இருந்து திருவண்ணாமலை சென்றுள்ளது. அப்போது வேலூரில் பலத்த மழை பெய்ததன் காரணமாக அப்பேருந்தின் மேற்கூரையில் இருந்து மழை நீர் பேருந்துக்குள் கொட்டியுள்ளது.

இதனால் பெரும் அவதிக்குள்ளான பயணிகள் பேருந்துக்குள்ளேயே குடை பிடித்தவாறு பயணித்தனர்.

இதையும் படிங்க : பேருந்துகள் சாலையில் ஓடுவதே ஆபூர்வமாக உள்ளது - எடப்பாடி பழனிசாமி கிண்டல்!

வேலூர் : நேற்று பௌர்ணமியை முன்னிட்டு வேலூர் மாவட்ட மக்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலம் செல்வதற்காக வேலூரில் இருந்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

அப்படி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்து ஒன்று நேற்றிரவு 7.00 மணி அளவில் வேலூரில் இருந்து திருவண்ணாமலை சென்றுள்ளது. அப்போது வேலூரில் பலத்த மழை பெய்ததன் காரணமாக அப்பேருந்தின் மேற்கூரையில் இருந்து மழை நீர் பேருந்துக்குள் கொட்டியுள்ளது.

இதனால் பெரும் அவதிக்குள்ளான பயணிகள் பேருந்துக்குள்ளேயே குடை பிடித்தவாறு பயணித்தனர்.

இதையும் படிங்க : பேருந்துகள் சாலையில் ஓடுவதே ஆபூர்வமாக உள்ளது - எடப்பாடி பழனிசாமி கிண்டல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.