ETV Bharat / state

ரயில்வே மேற்பார்வையாளர் ஓட ஓட வெட்டி படுகொலை; குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை! - Murder in vellore

வேலூர்: ரயில்வே ஒப்பந்ததாரரிடம் மேற்பார்வையாளராக வேலை செய்தவரை ஓட ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவம், ஜோலார்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police-investigation-about-the-jolarpet-murder
police-investigation-about-the-jolarpet-murder
author img

By

Published : Nov 27, 2019, 12:48 PM IST

வேலூர் மாவட்ட ஜோலார்பேட்டை பகுதியில் ரயில்வே சிக்னல் வயர் பதிக்கும் ஒப்பந்ததாரர் கிரி. இவரிடம், சென்னையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார் . இவர் ஜோலார்பேட்டை கொடியூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்களால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்ட ஜோலார்பேட்டை பகுதியில் ரயில்வே சிக்னல் வயர் பதிக்கும் ஒப்பந்ததாரர் கிரி. இவரிடம், சென்னையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார் . இவர் ஜோலார்பேட்டை கொடியூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்களால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் இந்தியப் பெண் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரக் கொலை!

Intro:ஜோலார்பேட்டை அருகே ரயில்வே ஒப்பந்ததாரர் மேற்பார்வையாளர் சென்னையை சேர்ந்த கிரி என்பவரிடம் பணியாற்றிவந்த மேற்பார்வையாளர் சென்னையை பாலகிருஷ்ணன் என்பவரை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த கும்பல் தலைமறைவாகியுள்ளவர்களை ஜோலார்பேட்டை காவல்துறையினர் தேடி வருகின்றனர்...
Body:


வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில்ரயில்வே சிக்னல் வயர் புதைக்கும் காண்ட்ராக்டர் சென்னையை சேர்ந்த கிரி..

இவரிடம் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சென்னையை சேர்ந்த பாலகிருஷ்ணன் வயது 55 ஜோலார்பேட்டை கோடியூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார்...

மேலும் ஜோலார்பேட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வெட்டிக் கொலை செய்து தலைமறைவாகியுள்ள மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...


இருநாட்களில் திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்க திருப்பத்தூர் வரும் முதல்வர்...

அவர் வருகைக்கு முன் நடந்தேறிய இச்சம்பவம் ஜோலார்பேட்டைபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.