ETV Bharat / state

வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் வெற்றிபெற வைக்கவேண்டும்: நிலோபர் கபீல்! - ADMK about Local Body ELection

திருப்பத்தூர்:  அதிமுக தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும், அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

minister-nilofer-kafeel-meeting-with-admk-cadres
minister-nilofer-kafeel-meeting-with-admk-cadres
author img

By

Published : Dec 4, 2019, 11:04 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள நாட்றம்பள்ளி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி சம்பத்குமார் ஆகியோர் தலைமையில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி மற்றும் அதிமுக கிளை நிர்வாகிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் என ஆயித்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம்

இதில் அமைச்சர் நிலோபர் கபீல் பேசுகையில், நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தலைமை வேட்பாளர்களாக யாரை நிறுத்தினாலும் அனைவரும் விறுப்பு வெறுப்பு காட்டாமல் ஒன்றிணைந்து வெற்றிபெற செய்யவேண்டும் என தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்தை தொடங்கி வைத்து பயணித்த அமைச்சர்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள நாட்றம்பள்ளி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி சம்பத்குமார் ஆகியோர் தலைமையில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி மற்றும் அதிமுக கிளை நிர்வாகிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் என ஆயித்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம்

இதில் அமைச்சர் நிலோபர் கபீல் பேசுகையில், நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தலைமை வேட்பாளர்களாக யாரை நிறுத்தினாலும் அனைவரும் விறுப்பு வெறுப்பு காட்டாமல் ஒன்றிணைந்து வெற்றிபெற செய்யவேண்டும் என தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்தை தொடங்கி வைத்து பயணித்த அமைச்சர்!

Intro:அதிமுக தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவர்களை வெற்றிபெறவைக்கவேண்டும் அதிமுக தொண்டர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் வேண்டுகோள்Body:



திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகம் மற்றும் நாட்றம்பள்ளி தனியார் மண்டபத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி சம்பத்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்து கொண்டு அதிமுக வளர்ச்சி குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு பின்னர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாவட்ட ஒன்றிய பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்களை தலைமை யாரை அறிவித்தாலும் அவர்களை வெற்றிபெற செய்ய அனைவரும் விருப்பு வெறுப்பு காட்டாமல் ஒன்றிணைந்து வெற்றி பெற செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.இதில் அதிமுக ஒன்றிய நிர்வாகிகளும்,ஊராட்சி மற்றும் அதிமுக கிளை நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகளும் என ஆயித்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.