ETV Bharat / state

ஏலகிரியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம்! - Suggestions to develop Yelagiri

வேலூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலகிரியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Collector
Collector
author img

By

Published : Jan 10, 2020, 7:40 AM IST

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலகிரி மலை சார்ந்த சுற்றுலாத் தலத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், உணவக உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வளர்ச்சித் திட்டங்கள், பொதுமக்களுக்குப் பயன்படும்வகையில் பல்வேறு புதிய திட்டங்களுக்கான ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகளைக் கவரும்வகையில் அறிவியல் பூங்காக்கள் உள்ளிட்ட பிரமாண்டமான கண்கவர் வகையில் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய வளைவுகள் போன்றவற்றை அமைத்தல், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஏலகிரி மலை முழுவதும் சுற்றுலாப் பயணிகள் பயணிக்க பேட்டரி கார்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், சார் ஆட்சியர் வந்தனா கர்க் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனை கூட்டம்

இதையும் படிங்க: 'ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வந்த Z+ பாதுகாப்பு வாபஸ்' - கனிமொழி கொந்தளிப்பு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலகிரி மலை சார்ந்த சுற்றுலாத் தலத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், உணவக உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வளர்ச்சித் திட்டங்கள், பொதுமக்களுக்குப் பயன்படும்வகையில் பல்வேறு புதிய திட்டங்களுக்கான ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகளைக் கவரும்வகையில் அறிவியல் பூங்காக்கள் உள்ளிட்ட பிரமாண்டமான கண்கவர் வகையில் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய வளைவுகள் போன்றவற்றை அமைத்தல், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஏலகிரி மலை முழுவதும் சுற்றுலாப் பயணிகள் பயணிக்க பேட்டரி கார்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், சார் ஆட்சியர் வந்தனா கர்க் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனை கூட்டம்

இதையும் படிங்க: 'ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வந்த Z+ பாதுகாப்பு வாபஸ்' - கனிமொழி கொந்தளிப்பு

Intro:Body:திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஏலகிரி மலை சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர் இதில் ஏலகிரி மலை சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களுக்கான ஆலோசனை நடைபெற்றது மேலும் சாலை மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அறிவியல் பூங்காக்கள் உள்ளிட்ட பிரமாண்டமான கண்கவர் வகையில் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய வளைவுகள் போன்றவற்றை அமைத்தல் மேலும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஏலகிரி மலை முழுவதும் சுற்றுலா பயணிகள் பயணிக்க பேட்டரி கார்கள் பயண்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வகை வளர்ச்சிப் பணிகளுக்கான ஆலோசனைகள் நடைபெற்றது இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் மற்றும் சார் ஆட்சியர் வந்தனா கர்க் ஆகியோர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.