ETV Bharat / state

சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய பெண்கள் போராட்டம்! - திருப்பத்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய பெண்கள் போராட்டம்!

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இஸ்லாமிய பெண்கள் ஐந்து நாள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இஸ்லாமிய பெண்கள் நடத்திய போராட்டம்
இஸ்லாமிய பெண்கள் நடத்திய போராட்டம்
author img

By

Published : Jan 28, 2020, 12:40 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மலங் சாலையில் தனியாருக்குச் சொந்தமான மைதானத்தில் வெல்ஃபர் பார்ட்டி ஆப் இந்தியா, பெண்கள் பிரிவு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

மேலும், சிஏஏ, என்ஆர்சி, சிஏபி ஆகிய சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் நேற்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

இஸ்லாமிய பெண்கள் நடத்திய போராட்டம்

இந்தப் போராட்டத்தில் இஸ்லாமிய பெண்கள், மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியும், கண்டன வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நள்ளிரவில் அரசியல் சாசன உறுதிமொழி!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மலங் சாலையில் தனியாருக்குச் சொந்தமான மைதானத்தில் வெல்ஃபர் பார்ட்டி ஆப் இந்தியா, பெண்கள் பிரிவு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

மேலும், சிஏஏ, என்ஆர்சி, சிஏபி ஆகிய சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் நேற்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

இஸ்லாமிய பெண்கள் நடத்திய போராட்டம்

இந்தப் போராட்டத்தில் இஸ்லாமிய பெண்கள், மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியும், கண்டன வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நள்ளிரவில் அரசியல் சாசன உறுதிமொழி!

Intro:Body:வாணியம்பாடியில் குடி உரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இசுலாமிய பெண்கள் 5 நாள் போராட்டத்தை தொடங்கினர்.



திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மலங் சாலையில் தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் வெல்ஃபர் பார்ட்டி ஆப் இந்தியா, பெண்கள் பிரிவு சார்பில் குடி உரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, சி.ஏ.பி ஆகிய சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட இசுலாமிய பெண்கள் இன்று முதல் 5 நாட்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து.

இன்று மாலை போராட்டம் தொடங்கியது இதில் இஸ்லாமிய பெண்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், கண்டன வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.