ETV Bharat / state

வேலூரில் பாரம்பரிய உணவுக் கண்காட்சி - Exhibition on Traditional Foods at Vellore

வேலூர்: மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்துறை சார்பில் நடந்த பாரம்பரிய உணவுகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.

பாரம்பரிய உணவுகள் குறித்த கண்காட்சியை தொடங்கி வைக்கும் ஆட்சியர்
author img

By

Published : Sep 16, 2019, 2:16 PM IST

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்துறையின் சார்பில் பாரம்பரிய உணவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கண்காட்சி நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடக்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் கேழ்வரகு, சாமை, திணை, கம்பு, சோளம், கோதுமை, பச்சைபயிறு, துவரை, உளுந்து, வேர்க்கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட சுமார் 150க்கும் மேற்பட்ட உணவு வகைகள், அதிக சத்துக்களை தரும் காய்கறிகள் மற்றும் கனிகளும் இடம்பெற்றிருந்தன. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

பாரம்பரிய உணவுகள் குறித்த கண்காட்சியை தொடங்கி வைக்கும் ஆட்சியர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்துறையின் சார்பில் பாரம்பரிய உணவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கண்காட்சி நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடக்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் கேழ்வரகு, சாமை, திணை, கம்பு, சோளம், கோதுமை, பச்சைபயிறு, துவரை, உளுந்து, வேர்க்கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட சுமார் 150க்கும் மேற்பட்ட உணவு வகைகள், அதிக சத்துக்களை தரும் காய்கறிகள் மற்றும் கனிகளும் இடம்பெற்றிருந்தன. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

பாரம்பரிய உணவுகள் குறித்த கண்காட்சியை தொடங்கி வைக்கும் ஆட்சியர்
Intro:வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில்

மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்துறை சார்பில் பாரம்பரிய உணவுகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி- மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்Body:வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள வளாகத்தில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்துறையின் சார்பில் இந்தியாவின் பாரம்பரிய சத்தாண உணவுகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் பாரம்பரிய உணவுகளை செய்து கண்காட்சிக்கு வைத்திருந்தனர் இதில் கேழ்வரகு ,சாமை,திணை,கம்பு,சோளம்,கோதுமை,பச்சைபயிறு,துவரை உளுந்து,வேர்க்கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகளும் மற்றும் மக்களுக்கு அதிக சத்துக்களை தரும் காய்கறிகள் மற்றும் கனிகள் ஆகியவைகளும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன பொதுமக்கள் தயங்காமல் பாரம்பரிய உணவுகளை தாராளமாக சாப்பிட வேண்டும் குறிப்பாக கர்ப்பினிபெண்கள் சத்தாண உணவுகளை சாப்பிட்டால் தான் சத்தாண குழந்தைகள் பிறக்கும் என்பதையும் மக்களுக்கு விளக்கி கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.