ETV Bharat / state

அரசு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட பெண்களால் பரபரப்பு - தேர்தல் விழிப்புணர்வு

வேலூர்: பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண்கள் குத்தாட்டம் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்கள் குத்தாட்டம்
author img

By

Published : Mar 20, 2019, 11:08 PM IST

வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வேலூர் கோட்டை முன்பு இன்று மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் அழைத்து வரப்பட்டனர். அப்போது பலர் டாட்டா ஏசி லோடு ஆட்டோக்களிலும் மினி லாரிகளிலும் மாடுகளை போல் அடைத்து வைத்து அழைத்து வரப்பட்டது பரிதாபமாக இருந்தது.

தேர்தல் பிரசார கூட்டத்தில் பெண்கள் குத்தாட்டம்

இந்நிலையில் தாமதமாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கானா பாடல் ஒன்று இசைக்கப்பட்டது. இதைக் கேட்டதும் பெண்கள் சிலர் தங்களை அறியாமல் எழுந்து நின்று குத்தாட்டம் போட்டனர். இதுபார்ப்பவர்களை முகம் சுழிக்கும் வகையில் அமைந்தது. அரசு நிகழ்ச்சியில் பெண்கள் குத்தாட்டம் போட்ட சம்பவம் அந்த பரபரப்பாக பேசப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வேலூர் கோட்டை முன்பு இன்று மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் அழைத்து வரப்பட்டனர். அப்போது பலர் டாட்டா ஏசி லோடு ஆட்டோக்களிலும் மினி லாரிகளிலும் மாடுகளை போல் அடைத்து வைத்து அழைத்து வரப்பட்டது பரிதாபமாக இருந்தது.

தேர்தல் பிரசார கூட்டத்தில் பெண்கள் குத்தாட்டம்

இந்நிலையில் தாமதமாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கானா பாடல் ஒன்று இசைக்கப்பட்டது. இதைக் கேட்டதும் பெண்கள் சிலர் தங்களை அறியாமல் எழுந்து நின்று குத்தாட்டம் போட்டனர். இதுபார்ப்பவர்களை முகம் சுழிக்கும் வகையில் அமைந்தது. அரசு நிகழ்ச்சியில் பெண்கள் குத்தாட்டம் போட்ட சம்பவம் அந்த பரபரப்பாக பேசப்பட்டது.

Intro:பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் அமைந்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெண்கள் குத்தாட்டம் போட்டதால் பரபரப்பு


Body:வேலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு ஏற்பட மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன அந்த வகையில் வேலூர் கோட்டை முன்பு இன்று மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதற்காக வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் அழைத்து வரப்பட்டனர் அப்போது பலர் டாட்டா ஏசி லோடு ஆட்டோக்களிலும் மினி லாரிகளிலும் மாடுகளை போல் அடைத்து வைத்து அழைத்து வரப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் முகம் சுழிக்க வைத்தது அதாவது பெரும்பாலும் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களில் தான் இது போன்று பெண்கள் லாரிகளில் அழைத்துச் செல்லப்படுவார்கள் இதுபோன்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதற்கிடையில் மாலை ஐந்து முப்பது மணிக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் சம்பவ இடத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் மாலை 6.20 மணி வரை அவர் அங்கு வரவில்லை இதனால் பல பெண்கள் கூட்டம் கூட்டமாக எழுந்து நடையை கட்ட தொடங்கினர் அதிர்ச்சி அடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒலிபெருக்கி மூலம் பெண்களை திரும்பி வரும்படி அழைத்தனர் பலர் திரும்பி வர மறுத்ததால் ஊழியர்கள் பெண்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது இதற்கிடையில் நிகழ்ச்சி மேடையில் பாட்டு கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அப்போது கானா பாடல் ஒன்று படித்தனர் இதைக் கேட்டதும் பெண்கள் சிலர் தங்களை அறியாமல் எழுந்து நின்று குத்தாட்டம் போட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது அதன்படி 5க்கும் மேற்பட்ட பெண்கள் கானா பாடலுக்கு ஏற்ற படி உற்சாக நடனம் ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர் இதை அந்த வழியாக சாலையில் சென்ற பொதுமக்கள் பார்த்து, "என்னடா இது அரசியல் கட்சித் தலைவர்கள் தான் பொதுக்கூட்டங்களில் பெண்களை இதுபோன்று குத்தாட்டம் போட வைப்பார்கள் தற்போது அரசு நிகழ்ச்சிகளில் இது போன்று நடைபெறுகிறதே என்று முகம் சுழித்தபடி சென்றனர் ஒரு வழியாக மாலை 6.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் சம்பவ இடத்திற்கு வந்தார் இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உறுதி மொழியை வாசிக்க பெண்கள் அனைவரும் நேர்மையாக வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்


Conclusion:பின்னர் அனைவரும் ஆட்டோக்களிலும் லாரிகளிலும் வீட்டிற்கு திரும்பினர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.