ETV Bharat / state

தடை செய்யப்பட்ட ஒரு டன் நெகிழி பறிமுதல்!

author img

By

Published : May 7, 2019, 3:25 PM IST

வேலூர்: ஆம்பூர் பஜார் கடைகளில் திடீரென ஆய்வில் ஈடுபட்ட நகராட்சி அலுவலர்கள் தடை செய்யப்பட்ட ஒரு டன் நெகிழிப் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தடை

வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகர் முழுவதும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை விற்பனை செய்ததாக நகராட்சி நிர்வாகிகளுக்கு புகார் வந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் திடீரென அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஒரு லட்சம் மதிப்பிலான நெகிழி கப்புகள், தட்டுகள், பாலிதீன் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை, நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்குக்கு மறுசுழற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டன. மேலும் நெகிழிப் பொருட்களை வைத்திருந்ததாக கிருஷ்ணா பேப்பர் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகர் முழுவதும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை விற்பனை செய்ததாக நகராட்சி நிர்வாகிகளுக்கு புகார் வந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் திடீரென அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஒரு லட்சம் மதிப்பிலான நெகிழி கப்புகள், தட்டுகள், பாலிதீன் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை, நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்குக்கு மறுசுழற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டன. மேலும் நெகிழிப் பொருட்களை வைத்திருந்ததாக கிருஷ்ணா பேப்பர் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Intro:ஆம்பூரில் தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.

கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து ஆம்பூர் நகராட்சி அதிகாரிகள் உத்தரவு.


Body:வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகர் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஷ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் பஜார் பகுதியில் ஆம்பூர் நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் 1டன் எடை கொண்ட 1 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பிளாஷ்டிக் கப்புகள், பிளாஷ்டிக் தட்டுகள், பாலீதீன் கவர்கள் பறிமுதல் செய்து ஆம்பூர் நகராட்சிக்கு சொந்தமான கன்னிகாபுரம் பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை சேதப்படுத்தி மறுசுழற்ச்சிக்கு அனுப்பி வைத்தனர்.


Conclusion: பின்னர் கிருஷ்ணா பேப்பர் மார்ட் உரிமையாளர் ஹரீஷ் என்பவருக்கு பிளாஷ்டிக் பொருட்கள் வைத்திருந்ததாக ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.