ETV Bharat / state

முதலமைச்சர் வருகை குறித்து அதிமுகவினர் அவசர ஆலோசனை! - முதலமைச்சர் வருகை குறித்து அதிமுகவினர் அவசர ஆலோசனை

வேலூர்: திருப்பத்தூரில் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் குறித்தும், முதலமைச்சர் வருகை குறித்தும் அதிமுகவினர் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூரில் முதலமைச்சர் வருகை குறித்து அதிமுகவினர் அவசர ஆலோசனை!
author img

By

Published : Nov 19, 2019, 11:26 PM IST

திருப்பத்தூர் நீதிமன்றம் எதிரில் உள்ள அதிமுக ஒன்றிய அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் தனிமாவட்டமாக பிரித்த அதிமுக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகைதரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் அமோகமாக வரவேற்கவும், வருகின்ற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

திருப்பத்தூரில் நடைபெற்ற அதிமுகவினரின் ஆலோசனைக் கூட்டம்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பத்தூர் ஒன்றியம், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் இருக்கும் அதிமுக கட்சி ஒன்றியச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், கழகத் தொண்டர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க...கோயிலை அகற்றியதால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் !

திருப்பத்தூர் நீதிமன்றம் எதிரில் உள்ள அதிமுக ஒன்றிய அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் தனிமாவட்டமாக பிரித்த அதிமுக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகைதரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் அமோகமாக வரவேற்கவும், வருகின்ற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

திருப்பத்தூரில் நடைபெற்ற அதிமுகவினரின் ஆலோசனைக் கூட்டம்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பத்தூர் ஒன்றியம், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் இருக்கும் அதிமுக கட்சி ஒன்றியச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், கழகத் தொண்டர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க...கோயிலை அகற்றியதால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் !

Intro:திருப்பத்தூரில் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் குறித்தும் 28 தேதி முதலமைச்சர் வருகைகுறித்தும் அதிமுகவினர் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது...Body:



வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் தனிமாவட்டமாக பிரித்த அதிமுக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அதிமுகவினர் அமோகமாக வரவேற்கவும் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் குறித்தும் திருப்பத்தூர் நீதிமன்றம் எதிரில் உள்ள அதிமுக ஒன்றிய அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது...



இந்த ஆலோசனை கூட்டத்திற்கு
திருப்பத்தூர் ஒன்றியம் மற்றும் நாட்றம்பள்ளி . ஜோலார்பேட்டைமற்றும் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் இருக்கும் அதிமுகா கட்சி ஒன்றிய செயலாளர். கிளை செயலாளர் பிரதிநிதிகள். மாவட்ட பிரதிநிதிகள். கழகத் தொண்டர்கள்.என 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே ஜி ரமேஷ் கூறுகையில்
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுகவினர் திருப்பத்தூர் ஒரு தனி மாவட்டமாக பிரிக்க நாங்கள் பாடுபட்டோம் என்று அப்பட்டமான பொய்யை கூறி வருகிறார்கள் ...

பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் அதிமுக. கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என மாவட்டமாக பிரிக்க அரும்பாடுபட்டுவந்தோம்
வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஒவ்வொரு ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் உள்ள அதிமுக கட்சி கழக தொண்டர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் அரும்பாடு படவேண்டும் என்று கூறினார்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.