ETV Bharat / state

குடும்ப பிரச்னையில் தாயைக் கொன்ற மகன்! - தேடும் காவல் துறை

author img

By

Published : Sep 26, 2019, 12:00 PM IST

திருச்சி: குடும்பத் தகராறில் பெற்ற தாயைக் கொன்ற மகனை காவல் துறையினர் தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

son-murder-mother

திருச்சி ராம்ஜிநகர் மில் காலனியைச் சேர்ந்தவர் குமரவேல் (28). தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிவருகிறார். இவருக்குத் திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்னை தொடர்பாக தாய்க்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றும் தகராறு ஏற்பட்டது. அப்போது குமரவேல் தந்தை ஹரிதாஸ் வீட்டில் இல்லை. தகராறு முற்றியதில் தாய் சாந்தியை குமரவேல் கழுத்தை நெரித்ததாகவும், தலையணையை வைத்து அமுக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் மூச்சுத்திணறி சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து குமரவேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் விரைந்துச் சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குமரவேலை தேடிவருகின்றனர். குடும்ப பிரச்னையில் மகனே தாயை கொலை செய்த சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தலையில் கல்லைப் போட்டு பெண் கொலை - காவல் துறையினர் விசாரணை!

திருச்சி ராம்ஜிநகர் மில் காலனியைச் சேர்ந்தவர் குமரவேல் (28). தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிவருகிறார். இவருக்குத் திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்னை தொடர்பாக தாய்க்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றும் தகராறு ஏற்பட்டது. அப்போது குமரவேல் தந்தை ஹரிதாஸ் வீட்டில் இல்லை. தகராறு முற்றியதில் தாய் சாந்தியை குமரவேல் கழுத்தை நெரித்ததாகவும், தலையணையை வைத்து அமுக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் மூச்சுத்திணறி சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து குமரவேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் விரைந்துச் சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குமரவேலை தேடிவருகின்றனர். குடும்ப பிரச்னையில் மகனே தாயை கொலை செய்த சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தலையில் கல்லைப் போட்டு பெண் கொலை - காவல் துறையினர் விசாரணை!

Intro:குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் தாயை கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.Body:
திருச்சி:
குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் தாயை கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி ராம்ஜிநகர் மில் காலனியை சேர்ந்தவர் ஹரிதாஸ். இவரது மனைவி சாந்தி. (52). இவர்களது மகன் குமரவேல் (28). பிஇ பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.
அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். குடும்ப பிரச்சனை தொடர்பாக தாய்க்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஹரிதாஸ் வீட்டில் இல்லை. தகராறு முற்றியதில் தாய் சாந்தியை குமரவேல் கழுத்தை நெரித்துள்ளார். மேலும் தலையணையை வைத்து சாந்தியை குமரவேல் அமுக்கியதாக கூறப்படுகிறது. இதில் மூச்சுத்திணறி சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாடி அறையில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து குமரவேல் அறையை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்துள்ளார். அவரை காணவில்லை என்று அவரது மனைவி தேடியுள்ளார். நள்ளிரவில் வீட்டின் மாடியில் குமரவேல் இருப்பதை தெரிந்து உள்ளே சென்று குடும்பத்தினர் பார்த்தனர். அப்போது சாந்தி பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குமரவேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.
குடும்ப பிரச்சனைகள் மகனே தாயை கொலை செய்த சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:குடும்ப பிரச்சனைகள் மகனே தாயை கொலை செய்த சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.