ETV Bharat / state

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் - தங்கம்

திருச்சி: மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்தில் ரூ. 6.31 லட்சம் மதிப்புள்ள 197 கிராம் கடத்தல் தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 6.31 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
author img

By

Published : May 14, 2019, 12:26 PM IST

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தடைந்தது. இதில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர்.

அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்ற பயணி தனது உடலிலும், பேன்ட் பாக்கெட்டிலும் தங்கத்தை மறைத்துவைத்து கண்டுபிடிக்கப்பட்டது.

Trichy
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 6.31 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

இதையடுத்து அவரிடம் இருந்து 197 கிராம் தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 6.31 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அப்துல் மஜித்திடம் அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தடைந்தது. இதில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர்.

அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்ற பயணி தனது உடலிலும், பேன்ட் பாக்கெட்டிலும் தங்கத்தை மறைத்துவைத்து கண்டுபிடிக்கப்பட்டது.

Trichy
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 6.31 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

இதையடுத்து அவரிடம் இருந்து 197 கிராம் தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 6.31 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அப்துல் மஜித்திடம் அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

Intro:திருச்சி விமான நிலையத்தில் ரூ. 6.31 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


Body:குறிப்பு: இதற்கான புகைப்படம் மெயில் மற்றும் எப்டிபி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் ரூ.6.31 லட்சம் மதிப்புள்ள 197 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தடைந்தது. இதில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்ற பயணி உடலிலும், பேண்ட் பாக்கெட்டிலும் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். மொத்தம் 197 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 6.31 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்துல் மஜித்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Conclusion:தங்கம் கடத்திய அப்துல் மஜீத்திடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.