ETV Bharat / state

குழந்தையை மீட்க களத்தில் இறங்கிய தேசிய பேரிடர் மீட்புக் குழு!

author img

By

Published : Oct 26, 2019, 2:04 PM IST

திருச்சி: மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

குழந்தையை மீட்ககும் பணியில் ஈடுபட்டுவரும் பேரிடர் மீட்புக் குழு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மீட்பதற்கு 20 மணிநேரத்திற்கும் மேலாக மீட்புக்குழுவினர் போராடிவருகின்றனர்.

இந்நிலையில், தற்போது 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குழந்தையை மீட்ககும் பணியில் ஈடுபட்டுவரும் பேரிடர் மீட்புக் குழு

ஏற்கெனவே மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களோடு தற்போது தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் சேர்ந்து மீட்புப் பணியில் களமிறங்கியிருப்பதால் குழந்தை விரைவில் மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை: மனதை உலுக்கும் அழுகுரல்... மீட்கும் பணி தீவிரம்...!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மீட்பதற்கு 20 மணிநேரத்திற்கும் மேலாக மீட்புக்குழுவினர் போராடிவருகின்றனர்.

இந்நிலையில், தற்போது 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குழந்தையை மீட்ககும் பணியில் ஈடுபட்டுவரும் பேரிடர் மீட்புக் குழு

ஏற்கெனவே மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களோடு தற்போது தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் சேர்ந்து மீட்புப் பணியில் களமிறங்கியிருப்பதால் குழந்தை விரைவில் மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை: மனதை உலுக்கும் அழுகுரல்... மீட்கும் பணி தீவிரம்...!

Intro:Body:

NDRF latest visit update 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.