ETV Bharat / state

திருச்சியில் மாஸ்க் அணியாதவர்களிடமிருந்து ரூ.3.60 லட்சம் அபராதம் வசூல்

author img

By

Published : Jun 21, 2020, 3:21 AM IST

திருச்சி: மாநகராட்சிப் பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வெளியே நடமாடியவர்களிடமிருந்து 3.60 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

penalty collected for not wearing mask
penalty collected for not wearing mask

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. கடந்த 4ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில், முகக்கவசம் அணியாமலிருந்த ஆயிரக்கணக்கானோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. கடந்த 4ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில், முகக்கவசம் அணியாமலிருந்த ஆயிரக்கணக்கானோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வங்கதேச கிரிக்கெட் முன்னாள் வீரருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.