ETV Bharat / state

மலேசியாவுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்த முயற்சி! - மலேசியாவுக்கு கடத்த முயன்ற 15 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி: விமான நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம், லேப்டாப், கடத்தல் தங்கம் உள்ளிட்டவற்றை வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

Trichy
author img

By

Published : Oct 8, 2019, 5:45 PM IST

திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லவிருந்த ஏர் ஏசியா விமானப் பயணிகளை, வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர்.

இச்சோதனையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த ஆசாத், அப்துல் ரகுமான் ஆகிய இருவரின் உடைமைகளில் 3 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், 15 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 402 கிராம் கடத்தல் தங்கம் உள்ளிட்டவைகள் சிக்கின.

மேலும், அவர்களிடம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 8 லேப்டாப்கள், 300 கைக் கடிகாரங்களும் இருந்தன. இதனைத்தொடர்ந்து, வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள், அவற்றை பறிமுதல் செய்துவிட்டு, இதுகுறித்து இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லவிருந்த ஏர் ஏசியா விமானப் பயணிகளை, வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர்.

இச்சோதனையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த ஆசாத், அப்துல் ரகுமான் ஆகிய இருவரின் உடைமைகளில் 3 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், 15 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 402 கிராம் கடத்தல் தங்கம் உள்ளிட்டவைகள் சிக்கின.

மேலும், அவர்களிடம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 8 லேப்டாப்கள், 300 கைக் கடிகாரங்களும் இருந்தன. இதனைத்தொடர்ந்து, வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள், அவற்றை பறிமுதல் செய்துவிட்டு, இதுகுறித்து இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

அயன்' பட பாணியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்திய இளைஞர் கைது

Intro:மலேசியாவுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம், லேப்டாப் மற்றும் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Body:

திருச்சி:

மலேசியாவுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம், லேப்டாப் மற்றும் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்ல ஏர் ஏசியா விமானம் தயாராக இருந்தது. இதில் பயணம் செய்ய இருந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது சிவகங்ககை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த ஆசாத் என்பவர் மறைத்து எடுத்து வந்த 3 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதே போல் இளையான்குடியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூபாய் 15 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 402 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரிடமிருந்து 1.52 லட்சம் மதிப்புள்ள 8 லேப்டாப், 300 பிளாஸ்டிக் கை கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Conclusion:இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.