ETV Bharat / state

சாலைப் பாதுகாப்பு, விபத்துகள் குறித்து விழிப்புணர்வுப் பேரணி

author img

By

Published : Jan 21, 2020, 11:41 AM IST

திருச்சி: மாநகர காவல் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு, விபத்துகள் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

சாலை பாதுகாப்பு, விபத்துகள் குறித்து விழிப்புணர்வு பேரணி
சாலை பாதுகாப்பு, விபத்துகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வுப் பேரணி ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்றது. இப்பேரணியை போக்குவரத்து துணை ஆணையர் உதயகுமார், காவல் உதவி ஆணையர் விக்னேஸ்வரன், அருணாச்சலம் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

இப்பேரணியில் பெண்கள் உள்பட சுமார் 250-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்துகொண்டு கலந்துகொண்டனர். மேலும், சாலையில் சென்றுகொண்டிருக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவலர்கள் ஒலிபெருக்கி மூலம் சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்து விளக்கினர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இப்பேரணியானது தலைமை அஞ்சல் நிலையம் வழியாக மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இதையும் படிங்க: தலைமுறை காக்க தலை கவசம் அணிவோம்' - விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வுப் பேரணி ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்றது. இப்பேரணியை போக்குவரத்து துணை ஆணையர் உதயகுமார், காவல் உதவி ஆணையர் விக்னேஸ்வரன், அருணாச்சலம் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

இப்பேரணியில் பெண்கள் உள்பட சுமார் 250-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்துகொண்டு கலந்துகொண்டனர். மேலும், சாலையில் சென்றுகொண்டிருக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவலர்கள் ஒலிபெருக்கி மூலம் சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்து விளக்கினர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இப்பேரணியானது தலைமை அஞ்சல் நிலையம் வழியாக மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இதையும் படிங்க: தலைமுறை காக்க தலை கவசம் அணிவோம்' - விழிப்புணர்வு பேரணி

Intro:சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகள் குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றதுBody:திருச்சி:

சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகள் குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது

திருச்சி மாநகர காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று திருச்சியில் நடைபெற்றது. இப்பேரணியை
துணை போக்குவரத்து ஆணையர் உதயகுமார் மற்றும் காவல் உதவி ஆணையர் விக்னேஸ்வரன் அருணாச்சலம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணி தலைமை தபால் நிலையம் வழியாக மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இப்பேரணியில் பெண்கள் உட்பட சுமார் 250 க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து கொண்டு கலந்து கொண்டனர். மேலும் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் சாலை விபத்துகளை தடுப்பது குறித்து விளக்கினர்.
மத்திய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி ரயில் நிலையம், பறவைகள் சாலை, ஒத்தக்கடை வழியாக மாநகராட்சி அலுவலகம் அருகே முடிவடைந்ததுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.