ETV Bharat / state

சேது சிறப்பு ரயில்: மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும் - தெற்கு ரயில்வே - Sethu special train will now stop at Mandapam railway station -

இராமநாதபுரம் : பாம்பன் பாலத்தின் சென்சாரில் ஏற்பட்ட தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக இராமேஸ்வரம் செல்லும் சிறப்பு ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

ராமேஸ்வரம் ரயில் இனி மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும் - தெற்கு ரயில்வே
ராமேஸ்வரம் ரயில் இனி மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும் - தெற்கு ரயில்வே
author img

By

Published : Oct 7, 2020, 9:37 PM IST

இது தொடர்பாக தென்னக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பாம்பன் பாலத்தின் சென்சாரில் ஏற்பட்ட தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக இராமேஸ்வரம் செல்லும் சென்னை எழும்பூர் - இராமேஸ்வரம் 'சேது' சிறப்பு ரயில்கள் இனி மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும்

அதேபோல, இராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள், அதற்குப் பதிலாக மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

சென்னை எழும்பூர்- மண்டபம் சிறப்பு விரைவு ரயில் சேவையானது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தென்னக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பாம்பன் பாலத்தின் சென்சாரில் ஏற்பட்ட தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக இராமேஸ்வரம் செல்லும் சென்னை எழும்பூர் - இராமேஸ்வரம் 'சேது' சிறப்பு ரயில்கள் இனி மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும்

அதேபோல, இராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள், அதற்குப் பதிலாக மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

சென்னை எழும்பூர்- மண்டபம் சிறப்பு விரைவு ரயில் சேவையானது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.