ETV Bharat / state

திருப்பூரில் கஞ்சா விற்ற மூன்று பேர் கைது!

author img

By

Published : Nov 20, 2019, 11:33 AM IST

திருப்பூர்: கல்லூரி சாலையில் கஞ்சா விற்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டடு அவர்களிடமிருந்த மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

cannabis sales persons in tiruppur

திருப்பூர் மாவட்டம் கல்லூரி சாலையில் கஞ்சா விற்கப்படுவதாக மாவட்ட வடக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியில் சோதனை செய்தபோது வசந்தி(55) என்பவர் கஞ்சா விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனையில் அவருக்கு உதவியாக ரமேஷ்(27), சிவா(25) என்ற இருவரும் செயல்பட்டது தெரியவந்தது.

கஞ்சா விற்பனை செய்த மூன்று பேர் கைது.

இதனையடுத்து அவர்களைக் கைது செய்த திருப்பூர் மாவட்ட வடக்கு காவல் துறையினர் அவர்களிடமிருந்த 3.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் கல்லூரி சாலையில் கஞ்சா விற்கப்படுவதாக மாவட்ட வடக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியில் சோதனை செய்தபோது வசந்தி(55) என்பவர் கஞ்சா விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனையில் அவருக்கு உதவியாக ரமேஷ்(27), சிவா(25) என்ற இருவரும் செயல்பட்டது தெரியவந்தது.

கஞ்சா விற்பனை செய்த மூன்று பேர் கைது.

இதனையடுத்து அவர்களைக் கைது செய்த திருப்பூர் மாவட்ட வடக்கு காவல் துறையினர் அவர்களிடமிருந்த 3.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது

Intro:திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல்.

Body:திருப்பூர் கல்லூரி சாலையில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை செய்தபோது வசந்தி(55) என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது அவரை பிடித்து விசாரிக்கையில் கஞ்சா விற்பனையில் அவருக்கு உதவியாக ரமேஷ் (27), சிவா(25) என்ற இருவரும் செயல்படுவது தெரிய வந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த திருப்பூர் வடக்கு போலீசார் அவர்களிடமிருந்த 3.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.