ETV Bharat / state

திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Dec 15, 2020, 2:50 PM IST

திருப்பூர்: பல்லடத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Tiruppur collector
Voting machines

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியின் நிர்வாகிகள் முன்பு சீலிடப்பட்ட அறையை திறந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்தார்.

மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கப்படும் முறைகள் குறித்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெளிவுப்படுத்தினார். இந்நிகழ்வில் திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியின் நிர்வாகிகள் முன்பு சீலிடப்பட்ட அறையை திறந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்தார்.

மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கப்படும் முறைகள் குறித்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெளிவுப்படுத்தினார். இந்நிகழ்வில் திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.