ETV Bharat / state

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி - 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு..! - District swimming competition

திருப்பூர்: பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.

திருப்பூர்
author img

By

Published : Nov 15, 2019, 12:42 AM IST

திருப்பூர் அடுத்த பெரியார் காலனி பகுதியில் உள்ள நீச்சல் பயிற்சி பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை, மாவட்ட நீச்சல் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கிடையேயான நீச்சல் போட்டி நடைபெற்றது.

பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டியில், மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள்

இதனைத் தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற மணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது. இதனிடையே நடைபெற்ற ஒட்டு மொத்த போட்டிகளிலும் முதல், இரண்டு இடங்களை பிடித்த மாணவ - மாணவிகள் அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாநில நீச்சல் போட்டிகள் - அண்ணா பல்கலைக்கழகம் சாம்பியன்

திருப்பூர் அடுத்த பெரியார் காலனி பகுதியில் உள்ள நீச்சல் பயிற்சி பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை, மாவட்ட நீச்சல் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கிடையேயான நீச்சல் போட்டி நடைபெற்றது.

பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டியில், மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள்

இதனைத் தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற மணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது. இதனிடையே நடைபெற்ற ஒட்டு மொத்த போட்டிகளிலும் முதல், இரண்டு இடங்களை பிடித்த மாணவ - மாணவிகள் அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாநில நீச்சல் போட்டிகள் - அண்ணா பல்கலைக்கழகம் சாம்பியன்

Intro:திருப்பூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு.Body:திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் திருப்பூர் மாவட்ட ( நீச்சல் - ஸ்விம்மிங் அசோசியேஷன் ) சார்பில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளிடையே மாவட்ட அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியானது திருப்பூர் பெரியார் காலனி பகுதியில் உள்ள நீச்சல் பயிற்சி பள்ளியில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது. இதனிடையே பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.